நெல்லையில் அம்மன் கோயில் உண்டியல் உடைத்து திருட்டு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
02நவ 2023 12:11
நெல்லை, கொக்கிரகுளத்தில் புது அம்மன் கோயில் உள்ளது. இக்கோயிலில் உண்டியலை உடைத்து மர்ம நபர்கள் பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். உண்டியல் உடைத்து திருடிய நபர்களை தேடி வருகின்றனர்.