Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அவிநாசி வீர ஆஞ்சநேயர் கோவிலில் பஜனை திருச்சுழி அருகே 10ம் நூற்றாண்டை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்ஸ்; தருமபுரம் ஆதீனம் வழங்கினார்
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்ஸ்; தருமபுரம் ஆதீனம் வழங்கினார்

பதிவு செய்த நாள்

04 நவ
2023
10:11

மயிலாடுதுறை: ஜென்ம நட்சத்திர விழாவையொட்டி  திருமடத்தின் சார்பில் மயிலாடுதுறை மக்களின் பயன்பாட்டுக்காக புதிய ஆம்புலன்ஸை தருமபுரம் ஆதீனம் 27 -வது குரு மகா சன்னிதானம் வழங்கினார். ரத்ததான முகாம், பொது மருத்துவ முகாமும் நடத்தப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில் பழமை வாய்ந்த தருமபுரம் ஆதீன திருமடம் உள்ளது. இம்மடத்தின் 27-ஆவது குரு மகா சன்னிதானமாக ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிய ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் அருளாட்சி செய்து வருகிறார். இவரது ஜென்ம நட்சத்திர பிறந்தநாள் தருமபுரம் ஆதீனம் கலைக் கல்லூரியின் சார்பில் இன்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி நடத்தப்பட்ட ரத்ததான முகாமில் கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் 60 பேர் ரத்ததானம் வழங்கினர். மேலும் பொது மருத்துவ முகாமில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் உடலை பரிசோதனை செய்து பயனடைந்தனர். முன்னதாக மயிலாடுதுறை பொதுமக்கள் பயன்பெறும் வகையில், தருமபுரம் ஆதீனத் திருமடம் சார்பில் வழங்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகன செயல்பாட்டை தருமபுரம் ஆதீனம் 27-வது குருமகா சன்னிதானம் தொடக்கி வைத்தார். இதில் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பொது மக்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சிவனின் சக்திகளில் ஒன்றான பைரவர் பிறந்த தினமே காலபைரவாஷ்டமி. இந்நாளில் அஷ்ட லட்சுமியரும் பைரவரை ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்:  திருக்கல்யாண உத்சவம் நிறைவு நாளான நேற்று காஞ்சிபுரம் பாலதர்ம சாஸ்தா மலர் ... மேலும்
 
temple news
திருப்பதி: ஆன்மிக எழுத்தாளரும், சொற்பொழிவாளருமான பி.சுவாமிநாதன் தமிழில் எழுதிய, ‘மகா பெரியவா’ ... மேலும்
 
temple news
ஒட்டன்சத்திரம்; ஒட்டன்சத்திரம் குழந்தை வேலப்பர் கோயில் மலை அடிவாரத்தில் வீர விநாயகர் மற்றும் பால ... மேலும்
 
temple news
சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவில் வளாகத்தில் அமைந்துள்ள சிவகாமிசுந்தரி அம்மன் கோவில் ஐப்பசி பூர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar