Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பாகிஸ்தானில் காபி கடை வைக்க ... பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்;  அறநிலையத்துறை அனுமதி மறுப்பு பெருமாள் கோவில் கும்பாபிஷேகம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு; ஆண்களுக்கு வேட்டி.. பெண்களுக்கு புடவை, தாவணி
எழுத்தின் அளவு:
தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு; ஆண்களுக்கு வேட்டி.. பெண்களுக்கு புடவை, தாவணி

பதிவு செய்த நாள்

30 நவ
2023
02:11


தஞ்சை ; இராஜராஜசோழன் சிவபெருமான் மீது கொண்டிருந்த பக்தியால் அவருக்கு ஆத்மார்த்தமாக ஒரு கோயிலை கட்ட விரும்பினான். அந்த கோயில் பிரமாண்டமாக இதுவரை யாரும் கட்டாத அளவுக்கு  கட்டவேண்டுமென நினைத்தான். அப்படி கட்டப்பட்ட கோயில் இந்த உலகம் வியக்கும் உன்னதமான கோயில். இக்கோயிலைக் கட்ட வெளி மாவட்ட, வெளி மாநிலங்களிலிருந்துதான் கற்கள் அனைத்துமே கொண்டுவரப்பட்டிருக்கிறது. இத்தலம் ராஜராஜ சோழனால் ஆத்மார்த்தமாக கட்டப்பட்ட கோயில் என்பதால் இத்தலத்தில் என்ன பிரார்த்தனை செய்தாலும் இறையருளால் நிறைவேறும் என்பது இத்தலத்து பக்தர்களது அசைக்கமுடியாத நம்பிக்கையாக உள்ளது.

உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் முதல் உலக நாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள், பக்தர்கள் நாள்தோறும் வந்து செல்கின்றனர். இந்நிலையில், இந்து சமய அறநிலையத்துறை மற்றும் அரண்மனை தேவஸ்தானம் சார்பில், பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகளுக்கான ஆடை அரண்மனை தேவஸ்தானம் சார்பில், பெரிய கோவிலுக்கு வரும் பக்தர்கள் சுற்றுலா பயணிகளுக்கான ஆடை கட்டுப்பாடு குறித்து, அறிவிப்பு பலகை ஒன்று நுழைவாயிலில் வைக்கப்பட்டுள்ளது.

அந்த அறிவிப்பு பலகையில், ஆண்கள் வேஷ்டி, பேண்ட், சட்டையும், பெண்கள் புடவை,தாவணி, சுடிதார் உடன் கூடிய துப்பட்டா ஆகியவற்றை மட்டுமே அணிந்து வர வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், அரை டவுசர், நெல்கின்ஸ் , இறுக்கமான ஆடைகளை அணிந்து வர தடை விதிக்கப்பட்டுள்ளதாக கோவில் நிர்வாகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை; மயிலாடுதுறையில் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த திருஇந்தளூர் பரிமளரங்கநாதர் கோவில் துலா ... மேலும்
 
temple news
நெல்லிக்குப்பம்:  நெல்லிக்குப்பம் வரசித்தி விநாயகர் கோவிலில் சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதியில் உள்ள கபிலேஸ்வர சுவாமி கோயிலில் அம்மனுக்கு சிறப்பாக நடைபெற்ற சண்டி யாகம் ... மேலும்
 
temple news
பாலக்காடு; கேரள மாநிலம், பாலக்காட்டில் பிரசித்தி பெற்ற, கல்பாத்தி தேர் திருவிழாவுக்கு இன்று ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: தேவபாண்டலம் ஏரிக்கரை துர்க்கை அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி மகா சண்டி ஹோமம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar