Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்கள் பயிற்சி மையங்கள் அல்ல! ... தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ஆடை கட்டுப்பாடு; ஆண்களுக்கு வேட்டி.. பெண்களுக்கு புடவை, தாவணி தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்களுக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பாகிஸ்தானில் காபி கடை வைக்க யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்து கோயில்கள் இடிப்பு!
எழுத்தின் அளவு:
பாகிஸ்தானில் காபி கடை வைக்க யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற இந்து கோயில்கள் இடிப்பு!

பதிவு செய்த நாள்

30 நவ
2023
01:11

பாகிஸ்தான்: சிந்துவில் உள்ள ஹிங்லாஜ் மாதா மந்திர் மற்றும் யுனெஸ்கோ அங்கீகாரம் பெற்ற சாரதா பீட கோயில் இடிக்கப்பட்டுள்ளது.

இரண்டு முக்கிய இந்து வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தியதால், இந்து மதத்தின் இறுதி எச்சங்களை நாட்டிலிருந்து பாகிஸ்தான் தொடர்ந்து அகற்றி வருகிறது என்று ஒரு செய்தி நிறுவனம் வெளியிடப்பட்ட அறிக்கை தெரிவித்துள்ளது. கோயிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிரந்தர உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருந்த போதிலும், அதிர்ச்சியளிக்கும் வகையில், இரு கோயில்கள் இடிக்கப்பட்டுள்ளது. இம்மாத இறுதியில் திறக்கப்படவுள்ள ஹலால் காபி ஹவுஸ் அமைப்பதற்காக கோயில் இடிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிந்து மாகாணத்தில் தான் ஹிந்துக்கள் உட்பட சிறுபான்மையினர் அதிகம் வசிக்கின்றனர். ஆனால் இங்கு மத தீவிரவாதிகளால் சிறுபான்மையினருக்கு அடிக்கடி அச்சுறுத்தல் ஏற்படுகிறது. தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும் எனக்கோரி போராட்டம் நடத்தினர்.

மேலும், எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு (LOC) ஒட்டிய மற்றொரு இந்து கோயிலான சாரதா பீத் மந்திர் அழிக்கப்பட்டுள்ளது. கோயிலைப் பாதுகாக்க வேண்டும் என்ற நிரந்தர உச்ச நீதிமன்றத் தீர்ப்பு இருந்த போதிலும், இந்து விரோத நடவடிக்கை நடந்துள்ளது. குறிப்பிடத்தக்க வகையில், இந்த கோயில் ஐக்கிய நாடுகளின் கல்வி, அறிவியல் மற்றும் கலாச்சார அமைப்பு (யுனெஸ்கோ) தளமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் அது கூட அடக்குமுறையிலிருந்து அந்த இடத்தைப் பாதுகாக்க பாகிஸ்தான் அரசு உதவவில்லை. பாகிஸ்தானில் இந்துக்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. அங்குள்ள இந்து மக்கள் தொடர்ந்து  வன்முறை மற்றும் நில ஆக்கிரமிப்புகள் போன்ற பிரச்சினைகளை சந்திந்து வருவது குறிபிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவண்ணாமலை; திருவண்ணாமலை மாடவீதி உள்ள பூத நாராயண பெருமாள் கோவிலில் புரட்டாசி முதல் சனி கிழமையை ... மேலும்
 
temple news
பெ.நா.பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி இன்று காலை பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜை, பஜனை ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; புரட்டாசி முதல் சனிக்கிழமையான இன்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் ஸ்ரீதேவி பூதேவி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர்; திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி முதல் சனிவார உற்ஸவத்தை ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், தஞ்சாவூர் மாவட்டம் பட்டீஸ்வரத்தில், மங்களநாயகி சமேத ராமலிங்க சுவாமி கோவில் உள்ளது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar