Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருப்பரங்குன்றம் கோயிலில் ... அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; அத்வானி பங்கேற்கவில்லை அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம்; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா; பக்தர்கள் சிரமம் தவிர்க்க பல்வேறு நடவடிக்கை
எழுத்தின் அளவு:
திருநள்ளாறில் நாளை சனிப்பெயர்ச்சி விழா; பக்தர்கள் சிரமம் தவிர்க்க பல்வேறு நடவடிக்கை

பதிவு செய்த நாள்

19 டிச
2023
03:12

காரைக்கால்; திருநள்ளாறில் நாளை 20ம் தேதி நடைபெறவுள்ள சனிப்பெயர்ச்சி விழாவில் பக்தர்கள் சிரமம் இன்றி தரிசனம் மேற்கொள்ள பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

காரைக்கால் திருநள்ளாரில் உலக பிரசித்தி பெற்ற தர்பாரண்யேஸ்வரர் கோவிலில் சனீஸ்வர பகவான் தனிசன்னதியில் அருள்பாலித்து வருகிறார். நவகிரக ஸ்தலங்களில் சனிபரிகார ஸ்தலமாக திருநள்ளார் விளங்கி வருகிறது. இதனால் ஏராளமான பக்தர்கள் வருகின்றனர். இக்கோவிலில் இரண்டு அரை ஆண்டுக்கு ஒருமுறை மிகவிமர்ச்சியாக நடைபெறுகிறது. இந்தாண்டு நாளை 20ம் தேதி புதன்கிழமை மாலை 5.20 மணிக்கு சனீஸ்வரபகவான் மகரராசியிலிருந்து கும்பராசிக்க பிரவேசிக்கிறார். இதனால் கோவில் நிர்வாகம் விழாக்கான ஏற்பாடுகள் செய்துள்ளனர்.மேலும் அரசு வழிகாட்டுதளுடன் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் வரும் பக்தர்களுக்கு கோவில் நிர்வாகம் சார்பில் 50ஆயிரம் தண்ணீர் பாட்டில், குழந்தைகளுக்கு பிஸ்கட், பேரிச்சை, மற்றும் அன்னதானம், கோவிலை சுற்றி 12 இடங்களில் போலீஸ் கண்காணிப்பு மையம், 7இடங்களில் போலீசார் கண்காணிப்பு கோபுரம், 4 இடங்களில் தீயணைப்பு வாகனம் தயார் நிலையில் உள்ளது. 6 இடங்களில் அவரசவசதிக்கு ஆம்புலன் சேவை வசதிகள், 7 இடங்களில் தீவிரவாத்தை முறியடிக்கு விதமாக அதிவிரைவு போலீஸ் படையினர் பாதுகாப்பு, 5 இடங்களில் முதல் உதவி சிகிச்சை மையங்கள் உள்ளது. 120 இடங்களில் தற்காலிக கழிப்பறைகள், 20 இலவச பேருந்துகள் மூலம் பக்தர்கள் செல்லுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் சனிப்பெயர்ச்சி விழாவில் ஏராளமான பக்தர்கள் வருவதால் பல்வேறு இடங்களில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட உள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை: கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, வீடு மற்றும் கோயில்களிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விஷ்ணு ... மேலும்
 
temple news
ஆடிக்கிருத்திகை; திருத்தணி முருகன் கோவிலில் குவியும் பக்தர்கள்.. காவடிகளுடன் பரவசம்திருத்தணி; ... மேலும்
 
temple news
மாதான முத்துமாரியம்மன் கோயிலில் நடைபெற்ற தீமிதி திருவிழாவில் 5000க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ ... மேலும்
 
temple news
கண்ணன் குழந்தை பருவத்தில் வெண்ணெய் திருடி உண்டு மகிழ்ந்தார் இதனால், கிருஷ்ணஜெயந்தியன்று பால், தயிர், ... மேலும்
 
temple news
சிதம்பரம்; 79வது சுதந்திர தின விழாவையொட்டி, சிதம்பரம் நடராஜர் கோவிலில், 152 அடி உயர ராஜகோபுரத்தில், பொது ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar