Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் துர்க்கை அம்மனுக்கு பழ ... செந்தூர் முருகன் கோவிலில் குடும்பம் வளம் பெற வேண்டி திருவிளக்கு பூஜை செந்தூர் முருகன் கோவிலில் குடும்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீன் வளம் பெருக வேண்டி முருகனுக்கு கடலில் பாலபிஷேகம், படையலிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
மீன் வளம் பெருக வேண்டி முருகனுக்கு கடலில் பாலபிஷேகம், படையலிட்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

26 ஜன
2024
02:01

நாகை ; தைப்பூசத்தையொட்டி, முருகனுக்கு, தீச்சட்டி ஏந்தி வந்த நாகை மீனவர்கள், கடலில் பாலபிஷேகம், படையலிட்டு வழிபாடு. மீன் வளம் பெருக வேண்டி, பெண்கள் கன்னி ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

தைப்பூசத்தையொட்டி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில், மீனவர்களின் காவல் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமானுக்கு கிழக்கத்தியார் பூஜை நடைபெற்றது. திருவிழாவில்  அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து தீச்சட்டி ஏந்தி வந்த மீனவர்கள், கடற்கரையில் அமைந்துள்ள கிழக்கத்தியார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது சுவாமி வந்த பெண்கள் கன்னி ஆடினர். அதனைத் தொடர்ந்து இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை காக்க வேண்டியும்,, மீன் வளம் பெருக வேண்டியும், முருகனுக்கு வங்ககடலில் பாலபிஷேகம் செய்தும் படையலிட்டும் மீனவர்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் பூஜை செய்த பால், பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. தைப்பூச கிழக்கத்தியார் திருவிழாவையொட்டி  அக்கரைப்பேட்டையில்  வண்ணமயமான வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் இடைவிடாது வானில் வர்ணஜாலம் காட்டிய மத்தாப்பு வெடிகளை கண்டு மக்கள் ரசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி: திருத்தணி முருகன் கோவிலில் நடந்து வரும் சித்திரை மாத பிரம்மோத்சவத்தையொட்டி, உற்சவர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: திருச்செந்துார் கோவில் சண்முகவிலாச மண்டபத்தில், திரிசுதந்திரர்கள் அத்துமீறி ... மேலும்
 
temple news
வடலுார்: வடலுாரில் மாத பூச ஜோதி தரிசனத்தை ஏராளமானோர் வழி பட்டனர்.வடலுாரில் வள்ளலார் நிறுவிய சத்திய ஞான ... மேலும்
 
temple news
 பாலக்காடு: கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா நாளை நடக்கிறது. அதற்கான, யானை ... மேலும்
 
temple news
நெட்டப்பாக்கம்: கரியமாணிக்கம் திரவுபதியம்மன் கோவில் தீமிதி திருவிழா நேற்று நடந்தது.நெட்டப்பாக்கம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar