Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news காரைக்கால் துர்க்கை அம்மனுக்கு பழ ... செந்தூர் முருகன் கோவிலில் குடும்பம் வளம் பெற வேண்டி திருவிளக்கு பூஜை செந்தூர் முருகன் கோவிலில் குடும்பம் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீன் வளம் பெருக வேண்டி முருகனுக்கு கடலில் பாலபிஷேகம், படையலிட்டு வழிபாடு
எழுத்தின் அளவு:
மீன் வளம் பெருக வேண்டி முருகனுக்கு கடலில் பாலபிஷேகம், படையலிட்டு வழிபாடு

பதிவு செய்த நாள்

26 ஜன
2024
02:01

நாகை ; தைப்பூசத்தையொட்டி, முருகனுக்கு, தீச்சட்டி ஏந்தி வந்த நாகை மீனவர்கள், கடலில் பாலபிஷேகம், படையலிட்டு வழிபாடு. மீன் வளம் பெருக வேண்டி, பெண்கள் கன்னி ஆடி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

தைப்பூசத்தையொட்டி நாகை மாவட்டம் அக்கரைப்பேட்டையில், மீனவர்களின் காவல் தெய்வமாக விளங்கும் முருகப்பெருமானுக்கு கிழக்கத்தியார் பூஜை நடைபெற்றது. திருவிழாவில்  அக்கரைப்பேட்டை முத்துமாரியம்மன் கோவிலில் இருந்து தீச்சட்டி ஏந்தி வந்த மீனவர்கள், கடற்கரையில் அமைந்துள்ள கிழக்கத்தியார் கோவிலில் சிறப்பு பூஜை செய்தனர். அப்போது சுவாமி வந்த பெண்கள் கன்னி ஆடினர். அதனைத் தொடர்ந்து இயற்கை சீற்றங்களில் இருந்து மீனவர்களை காக்க வேண்டியும்,, மீன் வளம் பெருக வேண்டியும், முருகனுக்கு வங்ககடலில் பாலபிஷேகம் செய்தும் படையலிட்டும் மீனவர்கள் வழிபாடு நடத்தினர். பின்னர் பூஜை செய்த பால், பழம் உள்ளிட்ட பிரசாதங்கள் பக்தர்கள் அனைவருக்கும் வழங்கப்பட்டன. தைப்பூச கிழக்கத்தியார் திருவிழாவையொட்டி  அக்கரைப்பேட்டையில்  வண்ணமயமான வானவேடிக்கைகள் நிகழ்த்தப்பட்டன. இதில் இடைவிடாது வானில் வர்ணஜாலம் காட்டிய மத்தாப்பு வெடிகளை கண்டு மக்கள் ரசித்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை: பொங்கல் பண்டிகைக்கு, வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் வழங்கியுள்ளனர் கோவையிலுள்ள ... மேலும்
 
temple news
பண்ருட்டி: பண்ருட்டி அருகே மார்கழி நிறைவு சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்து ... மேலும்
 
temple news
கடலுார்: கடலுார் திருப்பாதிரிப்புலியூர், வெள்ளி மோட்டான் தெருவில் உள்ள சோலைவாழி மாரியம்மன் கோவிலில் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ரிஷிவந்தியம் அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் மண்டல பூஜை நிறைவு விழா நேற்று ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: ஏரிவாய் கிராமத்தில் உள்ள மணவாள பெருமாள் கோவிலில் நேற்று, ஆண்டாள் திருக்கல்யாண உத்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar