Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கீழப்பெரும்பள்ளம் கேது ஸ்தலத்தில் ...  சடச்சிபட்டி கிராமத்தினர் பொங்கல் வைத்து வழிபாடு சடச்சிபட்டி கிராமத்தினர் பொங்கல் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாவூற்று வேலப்பர் கோயிலில் தை அமாவாசை விழா முன்னேற்பாடுகள் தீவிரம்
எழுத்தின் அளவு:
மாவூற்று வேலப்பர் கோயிலில் தை அமாவாசை விழா முன்னேற்பாடுகள் தீவிரம்

பதிவு செய்த நாள்

06 பிப்
2024
05:02

ஆண்டிபட்டி; தெப்பம்பட்டி அருகே மாவூற்று வேலப்பர் கோயிலில் பிப்ரவரி 9 ல் நடைபெற உள்ள தை அமாவாசை விழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான முன்னேற்பாடுகள் கோயில் நிர்வாகம் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ளது மாவூற்று வேலப்பர் கோயில். மருத மரங்களின் வேர்ப்பகுதியில் இருந்து வரும் வற்றாத சுனை கோயிலின் தனிச்சிறப்பு. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் சித்திரை முதல் தேதி விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர். மாதாந்திர கார்த்திகை, பவுர்ணமி, அமாவாசை நாட்களில் வெளியூர்களில் இருந்து பக்தர்கள் பலர் வந்து செல்கின்றனர். ஒவ்வொரு ஆண்டும் கோயில் நிர்வாகம் சார்பில் நடத்தப்படும் தை அமாவாசை விழாவிலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கூடுவர். 


இது குறித்து கோயில் செயல் அலுவலர் நதியா கூறியதாவது: வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு ஆண்டிபட்டியில் இருந்து சிறப்பு டவுன் பஸ் வசதிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் பக்தர்களுக்கு தேவையான கழிப்பறை, குடிநீர் வசதி ஏற்கனவே உள்ளது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும், போலீஸ் பாதுகாப்புக்கும், முதல் உதவிக்கான மருத்துவ குழுவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கோயில் வளாகத்தில் வனத்துறை தீயணைப்புத்துறை கண்காணிப்புக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த ஆண்டு சுனையில் வரும் அதிகப்படியான நீர் வரத்து பக்தர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்துவதாக உள்ளது. இவ்வாறு தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar