Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ராமேஸ்வரம் கோயிலில் மாசி ... சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா; ஏற்பாடுகள் தீவிரம் சிவன் கோவில்களில் சிவராத்திரி விழா; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மகா சிவராத்திரி : திருப்புத்தூர் கோயில்களில் நான்கு கால பூஜைகள்
எழுத்தின் அளவு:
மகா சிவராத்திரி : திருப்புத்தூர் கோயில்களில் நான்கு கால பூஜைகள்

பதிவு செய்த நாள்

06 மார்
2024
05:03

திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் மகா சிவராத்திரியை முன்னிட்டு மார்ச் 8ல் இரவு நான்கு கால பூஜைகள் நடைபெறுகிறது.

குன்றக்குடி ஐந்து கோயில் தேவஸ்தானத்தைச் சேர்ந்த இக்கோயிலில் சிவராத்திரிவிழாவை முன்னிட்டு இரவு முழுவதும் கோயில் நடை திறந்து பக்தர்கள் சுவாமி வழிபாடு நடக்கும். மூலவர் திருத்தளிநாதர் சுவாமிக்கு இரவு 8:30 மணிக்கு 12 வகை அபிஷேகங்கள் நடந்து முதல்கால பூஜை நிறைவடையும். சுவாமி சர்வ அலங்காரத்தில் காட்சியளிக்க சிறப்பு தீபாராதனை நடைபெறும். தொடர்ந்து  இரண்டாம் காலம் இரவு 11:30 மணிக்கும், 3ம் காலம்  அதிகாலை 2:30 மணிக்கும், 4ம் காலம் அதிகாலை 4:30 மணிக்கும் பூஜைகள் நடைபெறும். இதனிடையே இரவு  10:30 மணிக்கு திருநாகேஸ்வரருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெறும். இரவு 12:00 மணி அளவில் அகத்தியலிங்கத்திற்கு பக்தர்கள் வில்வ இலைகளால் அர்ச்சித்துவழிபடுவர். மேலும் நாளை பிரதோஷத்தை முன்னிட்டு மாலை 4:30 மணிக்கு பிரதோஷநாதர்-அம்பாள்,நந்தித்தேவருக்கும் அபிேஷக, ஆராதனைகள் நடைபெறும். தொடர்ந்து சுவாமி பிரகாரம் வலம் வருதல் நடைபெறும். மேலத் திருத்தளிநாதர் கோயிலிலும் நாளை இரவில் நான்கு கால பூஜைகள், பிரதோஷ வழிபாடு நடைபெறும். தி.புதுப்பட்டி அகத்தீஸ்வரர் கோயிலில் நாளை மாலை 4: 00 மணிக்கு யாகசாலை பூஜைகள் துவங்கும்.மாலை 6:00 மணிக்கு அபிேஷக,ஆராதனைகள் நடைபெறும். இரவு 9:00 மணிக்கு முதலாவது, இரவு 11:00 மணிக்கு இரண்டாவது, அதிகாலை 1:00 மணிக்கு மூன்றாவது, அதிகாலை 3:00 மணிக்கு நான்காம் கால ப;ஜைகள் நடைபெறும். தொடர்ந்து 108 கலசசாபிேஷகம், 108 சங்குகாபிேஷகம் தீபராாதனை நடைபெறும். ஏற்பாட்டினை விழாக்குழு,கிராமத்தினர் செய்கின்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருத்தணி; திருத்தணி முருகன் கோவிலில் நேற்று, ஆடி மாதம் முதல் கிருத்திகை விழா என்பதால், அதிகாலை 5:00 ... மேலும்
 
temple news
 திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று ஏராளமான பக்தர்கள் ... மேலும்
 
temple news
 பழநி; பழநி கோயிலில் ஆடி மாத கார்த்திகை, மற்றும் விடுமுறை நாளை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் பழநி ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவில் சிறப்பு ... மேலும்
 
temple news
திண்டிவனம்; திண்டிவனம் கிடங்கல் பகுதியில் ஆடிகிருத்திகையை முன்னிட்டு, பக்தர்களுக்கு மிளகாய் பொடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar