Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news திருமலையில் மூன்று நாள் ...  மழை வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலில் உச்சிப்பிள்ளையாருக்கு அபிஷேக ஆராதனை மழை வேண்டி அவிநாசிலிங்கேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
தெலுங்கு புத்தாண்டு; பிறந்தது யுகாதி.. ராமரை வணங்கி வரவேற்ற மக்கள்..!
எழுத்தின் அளவு:
தெலுங்கு புத்தாண்டு; பிறந்தது யுகாதி.. ராமரை வணங்கி வரவேற்ற மக்கள்..!

பதிவு செய்த நாள்

09 ஏப்
2024
07:04

தெலுங்கு புத்தாண்டான யுகாதி இன்று பிறந்தது. திருப்பதியில் கோயில் உற்ஸவம் அனைத்தும் யுகாதி முதல் தொடங்குவது வழக்கம். இதையொட்டி யுகாதி ஆஸ்தானம் என்னும் வழிபாடு நடக்கும். கோயில் முழுவதும் மலரால் அலங்கரித்து, ஏழுமலையானுக்கு சுப்ரபாதம், அபிஷேகம், தோமாலை சேவை நடத்துவர். பின் ஸ்ரீதேவி, பூதேவி தாயாருடன் உற்ஸவர் மலையப்ப சுவாமிக்கு அபிஷேகம் நடக்கும். அதன்பின் ஜீயர் சுவாமிகள் ஊர்வலமாக எடுத்து வரும் பட்டு வஸ்திரம் சுவாமிக்கு அணிவிக்கப்படும். பண்டிதர்கள் பஞ்சாங்கம் படித்து புத்தாண்டு பலன் கூறுவர். ராமாயண சொற்பொழிவும் நடக்கும். இன்று ராமாயணம் கேட்டால் புத்தாண்டு சுபிட்சமாக அமையும்.

அரக்கனான ராவணன் சீதையைக் கவர்ந்து சென்று விட்டான். அவளை தன் வசப்படுத்த எத்தனையோ வழிகளில் முயற்சித்தான். அவள் சம்மதிக்கவில்லை. என்ன செய்வதென தெரியாமல் விழித்த நேரத்தில் சிலர், “சீதைக்கு ராமனைப் பிடிக்கிறது என்றால், நீயும் ராமன் மாதிரியே உன் உருவத்தை மாற்றிச் செல்ல வேண்டியது தானே! உன் எண்ணம் நிறைவேறுமே” என்றனர். அப்போது ராவணன் சொன்னான். “உங்களுக்கு தோன்றும் யோசனை எனக்கும் தோன்றியிருக்காதா என்ன! ஒருநாள் ராமனாக என்னை மாற்றியதும் நல்லவனாகி விட்டேன். தப்பு செய்ய மனம் வரவில்லை. அது மட்டுமல்ல! அந்த வேஷத்தில் சென்றால் சீதையை வணங்கத் தோன்றுகிறது. அந்தளவுக்கு ராமன் நல்லவனாக இருக்கிறான்!” என்றான். வேஷமிட்டால் கூட ராமர் நல்லெண்ணத்தை கொடுப்பார் என்பதைச் சொல்லும் கதை இது. ராமரை வணங்கி புத்தாண்டை வரவேற்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோத்தகிரி: -கோத்தகிரி அருகே அமைந்துள்ள ஒன்னதலை ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா, நேற்று சிறப்பாக ... மேலும்
 
temple news
கோத்தகிரி: கோத்தகிரி அருகே அமைந்துள்ள திம்பட்டி எட்டூர் உச்சகாளியம்மன் கோவிலில், மகா கு ம்பாபிஷேகம் ... மேலும்
 
temple news
ஸ்ரீமுஷ்ணம்: ஸ்ரீமுஷ்ணம் அங்காளம்மன் கோவில் தேர் திருவிழா நடந்தது.ஸ்ரீமுஷ்ணம் சந்தை தோப்பு அருகே உள்ள ... மேலும்
 
temple news
கடலுார்: திருவந்திபுரம் கிடாம்பி ஆச்சான் கோவிலில் சீனுவாச பெருமாளுக்கு திருக்கல்யாணம் ... மேலும்
 
temple news
கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூர்த்தம் நேற்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar