Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவாதவூர் திருமறைநாதர் கோயிலில் ... நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சித்திரை தேரோட்டம் நஞ்சுண்டேஸ்வரர் கோவிலில் சித்திரை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
உடுமலை மாரியம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

26 ஏப்
2024
12:04

உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி ஊஞ்சல் உற்சவத்தில் சிறப்பாக நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில், நுாற்றாண்டுகள் பழமையான மாரியம்மன் கோவில் தேர்த்திருவிழா பிரசித்தி பெற்றதாகும். நடப்பாண்டு தேர்த்திருவிழா, கடந்த, 9ம் தேதி நோன்பு சாட்டுதலுடன் துவங்கியது. தொடர்ந்து, கம்பம் நடுதல், பூவோடு எடுத்தல், மாவிளக்கு, முளைப்பாலிகை ஊர்வலம் என உற்சவ நிகழ்ச்சிகள் நடந்தன. தினமும் அம்மன், காமதேனு, யானை, ரிஷபம், அன்ன வாகனம், சிம்ம வாகனங்களில் எழுந்தருளி திருவீதி உலா வந்தார். விழாவில் நேற்று மாலை, 4:15 மணிக்கு, பக்தர்களின் ஓம் சக்தி கோஷம் முழங்க, திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சி நடந்தது. உடுமலை மற்றும் சுற்றுப்புற கிராமங்களிலிருந்து பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, ஓம் சக்தி, பராசக்தி கோஷம் முழங்க, தேரை வடம் பிடித்து இழுத்தனர். பக்தர்களுக்கு மத்தியில், அசைந்தாடி வந்த தேரில், அம்மன் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் இன்று ஊஞ்சல் உற்சவம் நடைபெற்றது. சிறப்பு அலங்காரத்தில் ஊஞ்சலில் எழுந்தருளி அம்மன் அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி: முருகப்பெருமானின் இரண்டாம் படைவீடான திருச்செந்தூரில் இன்று (ஜூலை 7) காலை 6.22 மணியளவில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. முதல்வர் ... மேலும்
 
temple news
துாத்துக்குடி; முருப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்துார் சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
குன்றத்துார்; குன்றத்துார் கந்தழீஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது.குன்றத்துார் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar