Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
இன்றைய சிறப்பு! ஊட்டி மாரியம்மன் கோவில் வாடகை ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி அம்மன் கோயில் கடை வாடகை பாக்கி: கெடு விதித்தது நிர்வாகம்!
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

05 நவ
2012
11:11

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கடைகளில் வியாபாரம் செய்பவர்களில் பலர், ஒரு கோடி ரூபாய் வாடகை பாக்கி வைத்துள்ளனர். இவர்களின் பெயர் பட்டியலை, மக்களின் பார்வைக்காக வைத்த நிர்வாகம், 15 நாட்களுக்குள் செலுத்த கெடு விதித்தது.கோயில் வளாகத்தில் 110 பூக்கடைகள், வளையல் கடைகள் உள்ளன. எழுகடல் தெருவில், 156 கடைகளும், பிற பகுதிகளில் 120 கடைகள் மற்றும் புதுமண்டப கடைகள் என 720 கடைகள் உள்ளன. பல தலைமுறைகளாக இக்கடைகளில் வியாபாரம் செய்பவர்களிடம் குறைந்தபட்ச வாடகை வசூலிக்கப்படுகிறது. 2001 நவ.,1ல், அந்தந்த பகுதி சந்தை மதிப்பிற்கேற்ப வாடகை உயர்த்தப்பட்டது. 2004 முதல், மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை 15 சதவீதம் வாடகை உயர்த்த முடிவு செய்யப்பட்டது. இதை, பெரும்பாலான கடைகாரர்கள் ஏற்றுக்கொண்டனர். வெளி பகுதியில் உள்ள சில கடைக்காரர்கள் உயர்த்தப்பட்ட வாடகையை தராமல் காலம்தாழ்த்தினர். நோட்டீஸ் கொடுத்தும் பலனில்லை.வாடகை பாக்கியை செலுத்தாமலும், கடைகளை காலி செய்யாமல் காலம் தாழ்த்துவதாகவும் புகார் எழுந்தது. நிர்வாக அதிகாரி ஜெயராமன் ஆய்வு செய்ததில், ஒரு கோடி ரூபாய் வரை பாக்கி இருப்பது தெரிந்தது. இதைதொடர்ந்து, அதிகபட்சம் பாக்கி வைத்துள்ளவர்களின் பட்டியலை கோயில் வாசலில், பார்வைக்காக வைத்துள்ளனர். "15 நாட்களுக்குள் முழுமையாகவோ அல்லது ஒரு பகுதியாகவோ வாடகை பாக்கியை செலுத்த வேண்டும்; இல்லாதபட்சத்தில், கடையை ஆக்கிரமித்துள்ளதாக கருதி, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என, கோயில் நிர்வாகம் எச்சரித்துள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
முருகா என்றால் மும்மூர்த்திகளான அம்சம் பொருந்தியவன் என்று அர்த்தம். முருகனுக்கு எத்தனையோ விழாக்கள் ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரியில் ஸ்ரீ ஸ்ரீ விதுசேகர பாரதீ சன்னிதானத்தின் 33வது பிறந்தநாள் விழா நடைபெற்றது. ... மேலும்
 
temple news
விருத்தாசலம்; விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோவிலில் நடந்த ஆடிப்பூர திருக்கல்யாண உற்சவத்தில் ... மேலும்
 
temple news
கோவை; கோவை சாய்பாபா காலனி கே. கே. புதூர் சின்னம்மாள் வீதியில் அமைந்துள்ள ஞான ஈஸ்வரர் கோவிலில் ஆடி மாத ... மேலும்
 
temple news
கோவை; மேட்டுப்பாளையம் வனபத்ரகாளியம்மன் கோவில் குண்டம் திருவிழா நடந்தது. பக்தி பரவசத்துடன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar