பொங்கல் விழா; சிறப்பு அலங்காரத்தில் அவிநாசி காமாட்சியம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17மே 2024 05:05
அவிநாசி; அவிநாசி அடுத்த பெரிய கருணை பாளையம் ஸ்ரீ காமாட்சி அம்மன் கோவிலில் பொங்கல் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது. திருவிழாவை முன்னிட்டு இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் காமாட்சி அம்மன் அலங்காரத்தில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.