Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆத்தங்குடி லோகநாயகி அம்மன் கோயில் ... பொங்கல் விழா; சிறப்பு அலங்காரத்தில் அவிநாசி காமாட்சியம்மன் அருள்பாலிப்பு பொங்கல் விழா; சிறப்பு அலங்காரத்தில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
வாழப்பாடி சென்றாய பெருமாள் கோயில் திருவிழா; பாரம்பரிய முறைப்படி வரி வசூல்
எழுத்தின் அளவு:
வாழப்பாடி சென்றாய பெருமாள் கோயில் திருவிழா; பாரம்பரிய முறைப்படி வரி வசூல்

பதிவு செய்த நாள்

17 மே
2024
05:05

வாழப்பாடி; வாழப்பாடியில் உள்ள ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயில் தேர் திருவிழாவை முன்னிட்டு, பாரம்பரிய முறைப்படி காளையை அலங்கரித்து ஊர்வலமாக அழைத்துச் சென்று பொது மக்களிடம் வரி வசூல் செய்தனர்.

சேலம் மாவட்டம் வாழப்பாடி, அக்ரஹாரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்றாய பெருமாள் கோயில் தேர் திருவிழா வரும் ஜூன் 8ல் நடைபெறுகிறது.  இதுகுறித்து தண்டோரா போடப்பட்டு,பொது மக்களுக்கு அறிவிப்பதற்கும், திருவிழா நடத்தும் செலவிற்கு நன்கொடை வசூலிப்பதற்கும், இன்று பாரம்பரிய முறைப்படி கோயில் காளையை அலங்கரித்து, வாழப்பாடி குடியிருப்பு பகுதிக்கு ஊர்வலமாக அழைத்துச் சென்று, வரி வசூல் செய்தனர். அப்போது, அலங்கரித்து அழைத்து வரப்படும் கோயில் காளைக்கு, பழங்கள், தீவனம், பிரசாதம் கொடுத்து, காளையை வணங்கி வழிபட்டு, தேர் திருவிழாவிற்கு மக்கள் நன்கொடை வழங்கினர்.

இதுகுறித்து கோயில் நிர்வாகத்தினர் கூறியதாவது: வாழப்பாடி, அக்ரஹாரம் பகுதியில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ தேவி, பூதேவி சமேத ஸ்ரீ சென்ராய பெருமாள் கோயில் தேர் திருவிழா வருடம் தோறும் வெகு விமர்சையாக நடைபெற்று வருகிறது. நடப்பாண்டு வரும் ஜூன் 8ல் தேர் திருவிழா நடத்தப்பட உள்ளது. இதை மக்களுக்கு தெரிவிப்பதற்கும், தேர்திருவிழா செலவிற்கு நன்கொடை வசூலிப்பதற்கும், தண்டோரா போட்டு முன்னோர் வழியில், கோயில் காளைகளை அலங்கரித்து, மேள வாத்தியம் முழங்க குடியிருப்பு பகுதிகளுக்கு ஊர்வலமாக அழைத்துச் செல்வதை பாரம்பரியமாக பின்பற்றி வருகிறோம். ஊர்லமாக அழைத்துச் செல்லும் கோயில் காளைக்கு பழங்கள், தீவனம், பிரசாதம் கொடுத்து மக்கள்  வணங்கி வழிபட்டு வருகின்றனர் என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கரூர்; கரூர் தான்தோன்றி மலை கல்யாண வெங்கட்ரமண சுவாமி கோயில் கும்பாபிஷேகம் கோலாகலமாக நடைபெற்றது. ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: மயிலாடுதுறை முத்தாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம் சிறப்பாக நடைபெற்றது. தருமபுரம் ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்: ஆதிதிருவரங்கம் அரங்கநாத பெருமாள் கோவிலில் இன்று 28ம் தேதி கும்பாபிஷேகம் கோலாகலமாக ... மேலும்
 
temple news
போத்தனூர்: மதுக்கரை மரப்பாலம் பகுதியில் தர்மலிங்கேஸ்வரர் கோவில் உள்ளது. தைப்பூசம் துவக்கம் ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயிலில் தை மாத கார்த்திகை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.பழநி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar