Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அக்னி நட்சத்திரம் நிறைவு; மணக்குள ... திருப்பரங்குன்றம் கோயிலில் ஸ்கேனர் இயந்திரம்; பயன்பாட்டிற்கு வந்தது திருப்பரங்குன்றம் கோயிலில் ஸ்கேனர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
45 ஆண்டுக்கு பின் திருப்பணி; விநாயகர் கோவிலில் பாலாலயம்
எழுத்தின் அளவு:
45 ஆண்டுக்கு பின் திருப்பணி; விநாயகர் கோவிலில் பாலாலயம்

பதிவு செய்த நாள்

29 மே
2024
06:05

பல்லடம்; அருள்புரம் அருகே, 45 ஆண்டுகளுக்கு பின் திருப்பணி நடைபெற உள்ள கற்பக விநாயகர் கோவிலில் இன்று பாலாலயம் நடந்தது.

பல்லடத்தை அடுத்த, அருள்புரம் பாச்சாங்காட்டுபாளையம் கிராமத்தில், கற்பக விநாயகர், மாரியம்மன் மற்றும் மாகாளியம்மன் கோவில் உள்ளது. சுற்றுவட்டார கிராம மக்கள் வழிபட்டு வரும் இக்கோவிலில், கடந்த, 45 ஆண்டுகளாக திருப்பணி நடைபெறவில்லை. தற்போது, கிராம மக்களின் தீவிர முயற்சி காரணமாக கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான, பாலாலய கும்பாபிஷேக விழா இன்று நடந்தது. முன்னதாக, நேற்று முன்தினம் மாலை, திருமஞ்சன வழிபாடும் இதையடுத்து, விநாயகர், மாரியம்மன், மாகாளியம்மனை தீர்த்த கலசங்களில் எழுந்தருளச் செய்யும் நிகழ்வு மற்றும் சிறப்பு வேள்வி வழிபாடுகளும் நடந்தன. இன்று காலை, பூஜிக்கப்பட்ட புனித தீர்த்த கலசங்கள் வைக்கப்பட்டு, பாலாலய கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து, மாரியம்மன் மாகாளியம்மன் கண்ணாடியிலும், வழிபாட்டுக்காக கற்பக விநாயகரும் பிரதிஷ்டை செய்யப்பட்டது. சிறப்பு அலங்காரத்தை தொடர்ந்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி; திருச்சி, மலைக்கோட்டை உச்சிப்பிள்ளையார் கோவிலில், விநாயகர் சதுர்த்தியான நேற்று, 150 கிலோ ... மேலும்
 
temple news
திருப்புத்துார்; சிவகங்கை மாவட்டம் திருப்புத்துார் அருகே பிள்ளையார்பட்டி கற்பக விநாயகர் கோயிலில் ... மேலும்
 
temple news
மதுரை: கோவில் மற்றும் வீடுகளில் இன்று விநாயகர் சதுர்த்தி விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், –  உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோவில் மாமன்னன் ராஜராஜசோழனால் 1010-ம் ஆண்டு ... மேலும்
 
temple news
ஆர்.எஸ்.மங்கலம்; உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோயிலில் நடைபெற்ற சதுர்த்தி விழாவில் பக்தர்கள் தீ ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar