Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமுருகன்பூண்டி கரி வரதராஜ ... ஆனி மாத பிறப்பு; பெரியகுளம் கோயிலில் சிறப்பு பூஜை ஆனி மாத பிறப்பு; பெரியகுளம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா; தனுஷ்கோடியில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்
எழுத்தின் அளவு:
ராமேஸ்வரத்தில் ராமலிங்க பிரதிஷ்டை விழா; தனுஷ்கோடியில் விபீஷணருக்கு பட்டாபிஷேகம்

பதிவு செய்த நாள்

15 ஜூன்
2024
04:06

ராமேஸ்வரம்; ராமலிங்க பிரதிஷ்டை விழா யொட்டி தனுஷ்கோடி கோதண்டராமர் கோயிலில் ஸ்ரீ ராமர் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டும் நிகழ்ச்சி நடந்தது.

ராமாயணம் வரலாற்றில், இலங்கை மன்னன் ராவணன் சிறைபிடித்து சென்ற சீதையை மீட்க தனுஷ்கோடி கடற்கரையில் ஸ்ரீ ராமர், லட்சுமணர், அனுமான், வானர சேனைகளுடன் ஆலோசனை நடத்திக் கொண்டிருந்தார். அப்போது சீதையை விடுவிக்கும்படி அண்ணன் ராவணனிடம் தம்பி விபீஷணர் வலியுறுத்தியும் கண்டு கொள்ளாமல், விபீஷணரை அவமரியாதை செய்கிறார். இதனால் அங்கிருந்து வான் வழியாக புறப்பட்ட விபீஷணர், அடைக்கலம் தேடி ராமரிடம் வருகிறார். இதனை கண்ட அனுமான், ஒற்றனாக விபீஷணர் வந்துள்ளதாக கூறுகிறார். ஆனால் ராமபிரான் அடைக்கலம் தேடி வந்தவருக்கு உதவுவதே தர்மம் எனக் கூறி, தம்பி லட்சுமணரிடம் கடல்நீர் எடுத்து வரக் கூறினார். பின் இலங்கை மன்னராக விபீஷணரை அறிவித்து பட்டாபிஷேகம் சூட்டுகிறார். இதனை நினைவு கூறும் விதமாக ராமேஸ்வரம் கோயிலில் ஜூன் 14ல் துவங்கிய ராமலிங்க பிரதிஷ்டை விழாவையொட்டி, இன்று காலை 7 மணிக்கு கோயிலில் இருந்து ஸ்ரீராமர், சீதை, லட்சுமணர், அனுமான் மற்றும் விபீஷணர் புறப்பாடாகி தனுஷ்கோடி அருகே கோதண்டராமர் கோயிலில் எழுந்தருளினர். பின் கோயில் குருக்கள் சஞ்சீவி ராமாயண வரலாற்றை வாசிக்க, குருக்கள் ராமநாராயணன் விபீஷணருக்கு பட்டாபிஷேகம் சூட்டினார். பின் இராமர் வீசினுக்கு மகா தீபாரவனே நடந்தது இதில் கோவில் இணை ஆணையர் சிவராம்குமார், பேஸ்கார் கமலநாதன், ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை மீனாட்சி அம்மன் கோவில் சித்திரை திருவிழாவில் தேரோட்டம் துவங்கியது. தேரில் மீனாட்சி ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை; அய்யன்குளம் அருகே உள்ள அருணகிரிநாதர் கோவிலில், இந்திய ராணுவம் பலம் சேர்க்கும் வகையில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர், – தஞ்சாவூர் மாவட்டம் திருக்கானுார் சௌந்தர்யநாயகி சமேத கரும்பேஸ்வரர் கோவிலில் துவங்கி, ... மேலும்
 
temple news
அழகர்கோவில்; மதுரை சித்திரை திருவிழாவின் முக்கிய நிகழ்வான மே 12ல் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் அரசு, வேம்பு மரங்களுக்கு திருக்கல்யாணம் நடந்தது. இங்குள்ள ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar