புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம்; லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
07ஜூலை 2024 10:07
ஒடிசா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற புரி ஜெகன்நாதர் கோவில் தேரோட்டம், லட்சக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில் இன்று நடந்தது.
ஒடிசா மாநிலத்தில் புகழ்பெற்ற ஜெகநாதர் ரத யாத்திரை பூரி மாவட்டத்தில் இன்று தொடங்கி 2 நாட்கள் நடைபெறுகிறது; இதில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இன்று நடைபெற்ற விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.