Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மானாமதுரை ஆனந்தவல்லி அம்மன் கோயில் ... தஞ்சாவூர் பெரியகோவிலில் சந்தன காப்பு அலங்காரத்தில் வாராஹி அம்மன் அருள்பாலிப்பு தஞ்சாவூர் பெரியகோவிலில் சந்தன ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது
எழுத்தின் அளவு:
பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது

பதிவு செய்த நாள்

08 ஜூலை
2024
06:07

பெரியகுளம்; பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது. தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களிலா வீதி உலா வருகிறார்.


பெரியகுளம் கவுமாரியம்மன் கோயில் ஆனித்திருவிழா இன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. ஜூலை 17 வரை பத்து நாட்கள் திருவிழா நடக்கும். ஜூலை 16 ல் மாவிளக்கு, ஜூலை 17 ல் அக்னிசட்டி, ஜூலை 23 ல் மறுபூஜை நடக்கிறது. திருவிழாவை முன்னிட்டு ஜூலை 2ல் கம்பம் நடப்பட்டது. கம்பத்திற்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை தினமும் ஏராளமானோர் குடங்களில் தண்ணீர் சுமந்து ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். தினமும் இரவில் அம்மன் சிம்மம், ரிஷபம், அன்னபட்ஷி, குதிரை, யானை, மின்விளக்கு, பூப்பல்லாக்கு அலங்காரத்தில் வீதி உலா செல்வார். கொடியேற்றும் விழாவில் தென்கரை வர்த்தக சங்கம் தலைவர் சிதம்பரசூரியவேலு, செயலாளர் சீத்தாராமன், பொருளாளர் அன்னகாமு மற்றும் ஜோதிசாமி, ரவீந்திரபாண்டியன், பொன்னுத்துரை, அய்யாச்சாமி, செயல் அலுவலர் சுந்தரி உட்பட பலர் பங்கேற்றனர். இன்று முதல் ஜூலை 17 வரை தினமும் காலை 8:00 மணிக்கு உற்சவர் அம்மனுக்கு கோயில் அலுவலகம் மண்டபத்தில் உபயதாரர்கள் நடத்தும் திருக்கண் அபிஷேகம் நடக்கிறது. திருவிழா ஜூலை 17 வரை, பெருமாள் கோயில் முதல் மூன்றாந்தல் வரை 400 மீட்டர் தூரத்திற்கு டூவீலர்கள் மட்டும் அனுமதித்து, ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்கள் செல்வதற்கு பேரிகாட் அமைத்து போலீசார் தடை ஏற்படுத்தியுள்ளனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்; உலக புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் ஆண்டு தோறும் நவராத்திரி பெருவிழா வெகு சிறப்பாக ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீவில்லிபுத்தூர் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாம் ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், நடந்து வரும் நவராத்திரி பிரம்மோற்சவத்தின் இரண்டாம் நாளான இன்று மலையப்பசுவாமி ... மேலும்
 
temple news
கடலூர் ; புரட்டாசி மூன்றாம் சனிக்கிழமை முன்னிட்டு கடலூர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. ... மேலும்
 
temple news
கோவை ; காரமடை அரங்கநாத சுவாமி கோவிலில் புரட்டாசி 3ம் சனிக்கிழமையை முன்னிட்டு, அதிகாலை 4 மணிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar