Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சுயம்பு ஜலகண்டேஸ்வரர் சித்தர் ... எமனேஸ்வரம் எல்லம்மாள் கோயிலில் சிறப்பு அபிஷேகம் எமனேஸ்வரம் எல்லம்மாள் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கனகசபை மீது ஏறி பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

10 ஜூலை
2024
11:07

சிதம்பரம்; சிதம்பரம் நடராஜர் கோவிலில், கோர்ட் உத்தரவுபடி பக்தர்கள் கனகசபை மீது ஏறி தரிசனம் செய்தனர்.


சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆனி திருமஞ்சன தரிசன விழா கடந்த 3ம் தேதி துவங்கியது. கடந்த ஆண்டு உற்சவத்தின் போது, கனகசபை மீதேறி தரிசனம் செய்ய தீட்சிதர்கள் அனுமதிக்காமல் தடை செய்தனர். அதனை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் ராதாகிருஷ்ணன் என்பவர் தொடுத்த வழக்கில், கனகசபையில் ஏறி, பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய உத்தரவு பிரப்பிக்கப்பட்டது. அதனை தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் பக்தர்கள் கனகசபை மீதேரி தரிசனம் செய்தனர். இந்நிலையில். இந்த ஆண்டு விழா துவங்கிய நிலையில், இன்று (10ம் தேதி) முதல் 11, 12, 13 ஆகிய 4 நாட்கள் கனகசபையில் தரிசனம் செய்ய முடியாத நிலை ஏற்படும். பக்தர்கள், ஒத்துழைக்க வேண்டும் என தீட்சிதர்கள் கூறினர். மேலும், காவல் துறையினர் பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தீட்சிதர்கள் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. 


அதனை தொடர்ந்து, சம்பந்தமூர்த்தி என்பவர் கடந்த வாரம் சென்னை ஐகோர்ட்டில் தொடுத்த வழக்கில், கனகசபை மீதேறி தரிசனம் செய்யும் நடைமுறை தொடர வேண்டும் என, நேற்று முன்தினம் கோர்ட் உத்தரவிட்டது. அதையடுத்து, இன்று காலை நடராஜர் கோவிலில், காலை 8:30 மணி முதல், திருச்சோபுரநாதர் கோவில் செயல் அலுவலர் மகேஸ்வரன், விருத்தகிரிஸ்வரர் கோவில் செயல் அலுவலர் மாலா, ஆகியோர் தலைமையில், போலீசார் பாதுதுகாப்புடன், தீட்சிதர்கள் அனுமதியுடன், கனகசபையின் மீது ஏறி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மத்தியப் பிரதேசம்; மகா கும்பமேளாவையொட்டி, ராமர், சீதாதேவி, லட்சுமணன் ஆகியோர் 12 ஆண்டுகள் வனத்தில் இருந்த ... மேலும்
 
temple news
சிவகாசி; சிவகாசி வெங்கடாஜலபதி பெருமாள் திருக்கோயிலில் பிரமோற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் ... மேலும்
 
temple news
திருச்சி:  காவேரி (ஆற்றங்கரை) ஓடத்துறை ஆற்றழகிய சிங்கர் ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயிலில் சுவாதி ... மேலும்
 
temple news
கோவை; உ.பி.,யிலுள்ள அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடத்தி, ஓராண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நடைபெறும் வைகுண்ட ஏகாதசியில் இருந்து 12வது நாள், ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar