Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 3,800 கி.மீ., ஊர்ந்தபடி வந்து ராமேஸ்வரம் ... பெரியபாளையம் பவானியம்மன் கோவில் கும்பாபிஷேகம் விமரிசை பெரியபாளையம் பவானியம்மன் கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஆடியில் கேரளா கோவில்களில் ‛‘நான்கு கோவில் தரிசனம்’ ; ஜூலை 16 ல் ஆரம்பம்
எழுத்தின் அளவு:
ஆடியில் கேரளா கோவில்களில் ‛‘நான்கு கோவில் தரிசனம்’ ; ஜூலை 16 ல் ஆரம்பம்

பதிவு செய்த நாள்

13 ஜூலை
2024
10:07

திருச்சூர்; கேரளா மாநிலம் திருச்சூர் அருகே உள்ள நான்கு கோவில்களை ஆடியில் ஒரே நாளில் தரிசிக்கும் ‘நாலம்பல தரிசனம்’(நான்கு கோவில் தரிசனம்) என்னும் நிகழ்ச்சி ஜூலை 16 ல் துவங்கி ஆக.,16 வரை நடக்கிறது.


கேரளாவில் ஆடி மாதம் ‘ராமாயண மாதம்’ என்று கொண்டாடப்படுகிறது. இந்த மாதத்தில், ராமாயணத்தில் கூறப்பட்டிருக்கும் சகோதரர்களான ராமன், பரதன், லட்சுமணன், சத்ருக்கனன் ஆகிய தெய்வங்களை ஒரே நாளில் தரிசிப்பது எல்லா செல்வங்களையும், உடல் ஆரோக்கியத்தையும் தரும் என்பது நம்பிக்கை. இதனை ‘நாலம்பல தரிசனம்’ என்று அழைக்கின்றனர். திருச்சூர் அருகே திர்பிறயாரில் ராமருக்கு (அயோத்தி பிரதிஷ்டைக்கு முன்பு பிரதமர் மோடி தரிசித்த இடம்), இரிஞாலக்குடா கூடல் மாணிக்கத்தில் பரதனுக்கு, மூழிக்குளத்தில் லட்சுமணருக்கு, பாயம்மல் என்ற இடத்தில் சத்ருக்கனனுக்கு கோவில் உள்ளது. திருச்சூரில் இருந்து 25 கி.மீ., துாரத்தில் திர்பிறயார் கோவில் உள்ளது. அங்கிருந்து இந்த ஒரே நாள் ஆன்மிக தரிசன பயணத்தை துவக்கி, திருச்சூரில் இருந்து 27 கி.மீ.,துாரத்தில் உள்ள பாயம்மலில் முடிக்க வேண்டும். கேரள அரசு போக்குவரத்துக்கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.,) சார்பில் நான்கு கோவிலுக்கும் சென்று வர பஸ்கள் இயக்கப்பட உள்ளன. ஆடி மாதத்தில் நான்கு கோவில்களும் அதிகாலை 4:00 முதல் மதியம் 1:00 மணி வரையும், மாலை 4:30 முதல் இரவு 8:00 மணி வரையும் திறந்திருக்கும். மேலும் விபரங்களை அறிய திர்பிறயார் 0487-239 1375, இரிஞாலக்குடா 0480-282 6631, மூழிக்குளம் 0484-247 0374, பாயம்மல் 0480-329 1396 என்ற தொலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கும்பாபிஷேகத்தில் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வார்கள் என ... மேலும்
 
temple news
கோவை; கோவை – பாலக்காடு ரோடு, மதுக்கரை, மரப்பாலம் பகுதியில் அமைந்துள்ள, பிரசித்தி பெற்ற ... மேலும்
 
temple news
ரிஷிவந்தியம்; பாவந்துாரில் மாரியம்மன் கோவில் தீமிதி மற்றும் தேர்திருவிழா இன்று ... மேலும்
 
temple news
உத்திரமேரூர்; களியாம்பூண்டி கனகபுரீஸ்வரர் கோவிலில் சங்காபிஷேக விழா இன்று நடந்தது.உத்திரமேரூர் ... மேலும்
 
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஜூலை 14ல் நடக்கும் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar