Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பூவந்தி ஒய்யவந்தாள் அம்மன் கோயிலில் ... திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் திருவிளக்கு பூஜை திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிபுரம் கோவிலில் திருடுபோன சிவன், பார்வதி சிலைகள் மீட்பு; 2 பேர் கைது
எழுத்தின் அளவு:
காஞ்சிபுரம் கோவிலில் திருடுபோன சிவன், பார்வதி சிலைகள் மீட்பு; 2 பேர் கைது

பதிவு செய்த நாள்

10 ஆக
2024
11:08

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் கைலாசநாதர் கோவில் மேட்டுத்தெருவில், ஹிந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில், கச்சி அநேக தங்காவதீஸ்வரர் கோவில் உள்ளது. கடந்த 3ம் தேதி இரவு வழக்கம்போல், அர்ச்சகர் கோவிலை பூட்டிச் சென்றார். அன்றிரவு பூட்டை உடைத்து, 2 அடி உயரம் உள்ள பித்தளையால் ஆன சிவன் சிலையும், ஒன்றரை அடி உயரம் உள்ள பார்வதி சிலை மற்றும் செம்பு தவளை ஆகியவற்றை திருடிச் சென்றனர். திருடுபோன சிலைகள், கடந்த 2012ல், உபயதாரர் ஒருவரால் கோவிலுக்கு செய்து கொடுக்கப்பட்டது. இச்சிலைகள் திருடுபோன தகவல் அறிந்த சிவகாஞ்சி போலீசார், சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனர். கோவில் செயல் அலுவலர் முத்துலட்சுமி அளித்த புகாரின்படி, வழக்கு பதிந்து விசாரித்து வந்தனர். காஞ்சிபுரம் டி.எஸ்.பி., முரளி தலைமையில், சிவகாஞ்சி ஆய்வாளர் ஜெயவேல் உள்ளிட்ட போலீசார் பழைய குற்றவாளிகளை விசாரித்து வந்தனர். ‘சிசிடிவி’ கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தனர். இதன் வாயிலாக, காஞ்சிபுரம் புதுப்பாளையம் தெருவைச் சேர்ந்த குமரேசன், 42, மற்றும் சிறுகாவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த கார்த்திக், 29, ஆகிய இருவரும், சிலைகளை திருடியது தெரியவந்தது. இருவரையும் பிடித்து விசாரித்ததில், சிறுகாவேரிப்பாக்கம் முனீஸ்வரன் கோவில் அருகேயுள்ள தண்ணீர் குட்டையில், சிலைகளை மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. இருவரையும் கைது செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இரு சிலைகள் மற்றும் செம்பு தவளை ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே பூம்புகாரில் காவிரி ஆறு, கடல் சங்கமிக்கும் சங்கமத்துறையில் ... மேலும்
 
temple news
சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொங்கல் கொண்டாட்டத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.சிதம்பரம் ... மேலும்
 
temple news
விருத்தாசலம்: விருத்தகிரீஸ்வரர் கோவில் மாசிமக தேரோட்டத்தை முன்னிட்டு தேர் கட்டும் பணி தீவிரம் ... மேலும்
 
temple news
நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு அடுத்த சி.என்.பாளையம் மலையாண்டவர் என்கிற ராஜராஜேஸ்வரி சமேத ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்: காணும் பொங்கலையொட்டி, காஞ்சிபுரத்தில் உள்ள பல்வேறு கோவில்களில் நேற்று பக்தர்கள் கூட்டம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar