Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருவேட்டை அய்யனார் சுவாமி கோயில் ... திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர்  கோயிலில் பாலாலய பூஜை திண்டுக்கல் ரயிலடி சித்தி விநாயகர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அனைவருக்கும் அருள் வழங்கும் சங்கரநாராயணர்; காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள்
எழுத்தின் அளவு:
அனைவருக்கும் அருள் வழங்கும் சங்கரநாராயணர்; காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள்

பதிவு செய்த நாள்

23 ஆக
2024
10:08

ஆலயம் தொழுவது சாலவும் நன்று என்றும், கோயில்லா ஊரில் குடியிருக்க வேண்டாம் என்றும் மூதுரைகள் போதிக்கின்றன. ஆகவே மனித வாழ்வில் திருக்கோயில்கள் இன்றியமையாத ஒன்றாகும். அந்த வகையில் இறைவன் சுயம்புவாகவும், தேவர்கள், மகரிஷிகள், அரசகர்கள் முதலியவர்களால் பிரதிஷ்டை செய்யப்­பட்டதாகவும், உள்ள சிவ ஷேத்திரங்கள் பல உள்ளன. அவைகளில் தென்னாடுடைய சிவபிரானாக விளங்கி வருபவரும் தானே சிவனாகவும், திருமாலாகவும் ஒருங்கிணைந்த வடிவமாக அகமும், புறமுமாகவும் உண்மை ஸத்யவடிவாகவும் எழுந்தருளி அனைவருக்கும் அருள் வழங்கும் பெருமான் இருப்­பது சங்கரநாராயணர் திருக்கோயில் எனும் சங்கரன் கோயிலாகும்.

இக்கோயிலுக்கு நமது காஞ்சி காமகோடி பீடாதிபதிகள் மகா சுவாமிகள் 1923ம் ஆண்டு தமது விஜய யாத்திரையின் போது விஜயம் செய்து சுவாமி தரிசனம் செய்தார்கள். மற்றும் ஜெயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள், சங்கர விஜயேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய சுவாமிகள் இருவரும் நேரில் 5.7.1995ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தை தமது திருக்கரங்களால் செய்தார்கள். அதன் பின்னர் கடந்த 2008ம் ஆண்டு நடந்த கும்பாபிஷேகத்தில் ஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகள் கலந்து கொண்டார்கள். இவ்வாறு நமது காஞ்சி காமகோடி பீடாதிபதிகளுக்கும், சங்கரநாராயணர் கோயிலுக்கும் பல நூற்றாண்டுகளாக தொடர்பு இருந்து வருவதை அறிய முடிகிறது. இக்கோயில் ரேவதி புண்ய காலத்தில் கும்பாபிஷேகம் நடைபெறுவதையும், அது தொடர்பாக சிறப்பு மலர் வெளியிடும் தினமலர் நாளிதழையும், கும்பாபிஷேகம் காண வரும் பக்தர்கள் நலமுடன் வாழ மகா திரிபுரசுந்தரி சமேத சந்திரமவுலீஸ்வர சுவாமியை பிரார்த்தனை செய்கிறோம். - காஞ்சி சங்கராச்சார்ய சுவாமிகள், காஞ்சி காமகோடி பீடாதிபதி, காஞ்சிபுரம்

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருச்சி: பக்தர்களின் கோவிந்தா... கோவிந்தா... கோஷம் முழங்க, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவில் சொர்க்க வாசல் ... மேலும்
 
temple news
சென்னை :  வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள பார்த்தசாரதி பெருமாள் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை :திருஇந்தளுர் பரிமள ரெங்கநாதர் கோயில் சொர்க்கவாசல் திறப்பு- பெருமாள் மங்கள கிரி ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம் :வைகுண்ட ஏகாதசியையொட்டி, காஞ்சிபுரம் அஷ்டபுஜ பெருமாள் கோவிலில் இன்று காலை 5:30 மணிக்கு ... மேலும்
 
temple news
கோவை;வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு கோவை ராம் நகர் ஸ்ரீ கோதண்ட ராம ஸ்வாமி கோவிலில் பரமபத வாசல் என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar