குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் பூக்கோலத்தில் மகாவிஷ்ணுவின் கூர்ம அவதாரம்
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
10செப் 2024 02:09
கேரளா; கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற குருவாயூர் கிருஷ்ணர் கோவில் வளாகத்தில், ஓணம் பண்டிகையை முன்னிட்டு அனுஷம் நாளாக இன்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. விழாவில் 60 கிலோ பூக்களால் 20 அடி நீளமும் 15 அடி அவலமும் கொண்ட மகாவிஷ்ணுவின் இரண்டாவது அவதாரமான கூர்ம அவதாரம் பூக்கோலமிடப்பட்டது. இதை ஏராளமான மக்கள் கண்டு மகிழ்ந்தனர். ஓணம் பண்டிகை, வரும் 14, 15, 16 தேதிகளின் கொண்டாடப்பட உள்ளது.