Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
செல்லாண்டியம்மன் கோவில் நவ., 22ல் ... வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா? வேம்பு எவ்வாறு தோன்றியது தெரியுமா?
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ராஜபாளையத்தில் நாக சதுர்த்தி!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

20 நவ
2012
01:11

ராஜபாளையம்: ராஜபாளையத்தில் நாக சதுர்த்தி விழா கொண்டாடப்பட்டது.இதை யொட்டி, வீட்டு வாசல் முன் பாம்பு கோலமிட்டப்படி, புதுமண பெண்கள் தாலியுடன், தங்கத்திலான பாம்பு பொட்டையும் சேர்த்துகொண்டனர். தீபாவளி வந்த ஐந்தாவதுநாள் முதல் முன்று நாட்கள் , ராஜபாளையத்தில் ஒரு பிரிவினர், நாக சதுர்த்தி கொண்டாடுவதை வழக்கமாக கொண்டுள்ளனர். இந்த நாட்களில் வீட்டு வாசலில் பாம்பு போன்று கோலமிடுகின்றனர். முதல் இரு நாள் பாம்பு வீட்டிற்குள் செல்வதுபோலவும் மூன்றாவது நாள், வீட்டில் இருந்து பாம்பு வெளியே வருவது போல் கோலமிடுகின்றனர். தர்மாபுரம் தெருவை சேர்ந்த விஜயலட்சுமி, ""பல தலைமுறையாக இந்தவிழா கொண்டாடப்படுகிறது. தலைதீபாவளி கொண்டாடும் புதுமணதம்பதியினர், இதில் அதிகம் கலந்துகொள்வர். திருமணம் அன்று, பெண் கழுத்தில் தாலியுடன் கருகமணி கட்டுவது வழக்கம். இந்தவிழாவில் கருகமணியுடன் தங்கத்திலான பாம்பு பொட்டும் சேர்த்து கட்டப்படும். இதில் உறவினர்களும் கலந்துகொள்வர். மூன்றுநாள் விழாவிலும், வீடுகள் முன் பாம்புகள் போன்ற கோலமிடுவதை வழக்கமாக கொண்டுள்ளோம், என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
ராமேஸ்வரம்; பங்குனி அமாவாசை யொட்டி ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயில் அக்னி தீர்த்த கடலில் ஏராளமான ... மேலும்
 
temple news
காரைக்குடி; காரைக்குடி மீனாட்சிபுரம் முத்துமாரியம்மன் கோயில் மாசி பங்குனி திருவிழாவை முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவில் மேல்சாந்தியாக, நாராயணன் நம்பூதிரி தேர்வு ... மேலும்
 
temple news
கோவை ; பங்குனி மாதம் அமாவாசை திதியை முன்னிட்டு கோவை பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில் பொதுமக்கள் தங்கள் ... மேலும்
 
temple news
மைசூரு: கன்னட உகாதியை ஒட்டி, மைசூரு அரண்மனை வளாகத்தில், ‘உகாதி சங்கீத உத்சவம்’ வரும் 19 முதல். 21ம் தேதி வரை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar