Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குன்றக்குடி முருகன் கோவில் யானை ... சதுரகிரியில் தரிசனம்; செப்., 15 முதல் 4 நாட்களுக்கு பக்தர்களுக்கு அனுமதி சதுரகிரியில் தரிசனம்; செப்., 15 முதல் 4 ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவபெருமான்; விஸ்வேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பரவசம்
எழுத்தின் அளவு:
பிட்டுக்கு மண் சுமந்து பிரம்படி பட்ட சிவபெருமான்; விஸ்வேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் பரவசம்

பதிவு செய்த நாள்

13 செப்
2024
11:09

திருப்பூர்; திருப்பூர் வாணிய செட்டியார் சமுதாயம் சார்பில், 72ம் ஆண்டு, ஆவணி மூலப்பிட்டுத்திருவிழா, பக்தி பரவசத்துடன் நடைபெற்றது.


திருப்பூர் விஸ்வேஸ்வர சுவாமி கோவிலில், ஆவணி மூலப்பிட்டுத்திருவிழா, ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதம் வளர்பிறை மூலநட்சத்திர நாளில் நடத்தப்படுகிறது. சிவபக்தியில் சிறந்திருந்த வந்தியம்மை மற்றும் பாண்டிய மன்னனுடன் சிவபெருமான் நடத்திய திருவிளையாடலை நினைவு கூரும் வகையில், இவ்விழா கொண்டாடப்படுகிறது. நேற்று, மாலை, 6:00 மணிக்கு, நடராஜருக்கு அபிேஷக ஆராதனையும், இரவு, 7:00 மணிக்கு, பிட்டுக்கு மண் சுமந்த படலம் திருக்காட்சியும், மகாதீபாராதனையும் நடந்தது. வசந்த மண்டபத்தில், குளம் போல் வரப்பு அமைத்து, தண்ணீர் நிரப்பப்பட்டது. சிவாச்சாரியார் ஒருவர், பிட்டுக்கு மண் சுமந்த சிவனை போல் வேடமிட்டு, இறைவன் நிகழ்த்திய திருவிளையாடலை போல், மண்வெட்டி, கூடையுடன் வந்து, மண் சுமந்தார். பிறகு, தரையில் படித்து உறங்குவது போல் படுத்திருந்த நபரை, பாண்டிய மன்னன் பிரம்பால் அடிக்கும் படலக்காட்சிகள் நிகழ்த்தப்பட்டது. பக்தர்கள், பிட்டுக்கு மண் சுமந்த படலத்தை பார்த்து, பக்தி பரவசத்துடன் வழிபட்டனர். மகா தீபாராதனைக்கு பின், பக்தர்களுக்கு பிரசாதம் வினியோகம் செய்யப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கற்றுக் கொடுக்கும் ஆசிரியரின் (குரு) ஆசியால் உண்டாவது குருவருள். பரம்பொருளான கடவுளின் பார்வை நம் மீது ... மேலும்
 
temple news
தென்காசி: பிரசித்தி பெற்ற ஆலங்குளம் பத்திரகாளி அம்மன் கோயிலில் ஆண்டுதோறும் ஆவணி கடைசி மற்றும் ... மேலும்
 
temple news
பாலக்காடு; திருச்சூர் நகரில் ஓணம் பண்டிகையை ஒட்டி நடந்த புலிக்களி நடன நிகழ்ச்சி வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
பரமக்குடி; பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் அனந்த விரத உற்சவம் நடந்தது. எமனேஸ்வரம் ... மேலும்
 
temple news
சென்னை; ‘தினமலர்’ நாளிதழ் மாணவர் பதிப்பான ‘பட்டம்’ சார்பில் நடத்தப்படும், ‘அ’னா... ‘ஆ’வன்னா... அரிச்சுவடி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar