Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சூரக்குளம் பஞ்சாட்சர முடைய ஐயனார் ... மதுரை சுற்றுபகுதியில் பல்வேறு கோயில்களில் கும்பாபிஷேகம் கோலாகலம் மதுரை சுற்றுபகுதியில் பல்வேறு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
ஓணம் வந்தல்லோ... திருவோணம் வந்தல்லோ! அத்தப்பூ கோலமிட்டு மகாபலிக்கு வரவேற்பு
எழுத்தின் அளவு:
ஓணம் வந்தல்லோ... திருவோணம் வந்தல்லோ! அத்தப்பூ கோலமிட்டு  மகாபலிக்கு வரவேற்பு

பதிவு செய்த நாள்

15 செப்
2024
05:09

திருப்பூர்; திருப்பூர் பகுதியில் நேற்று ஓணம் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

மகாபலி சக்ரவர்த்தி வீடுகளில் மக்களை நேரடியாக வந்து சந்திப்பதாக கருதப்படும் நாள் திருவோணமாக கொண்டாடப்படுகிறது. மகா விஷ்ணுவால் ஆட்கொள்ளப்பட்ட மகாபலி சக்ரவர்த்தி, இந்த நாளில் வீடுகள் தோறும் சென்று மக்களின் வரவேற்பைப் பெறுவதாக ஐதீகம். ஓணம் பண்டிகையையொட்டி வீடுகளில் அத்தப்பூக் கோலம் போட்டு 10 நாள் கொண்டாடப்படுகிறது. பத்தாவது நாள் திருவோணம்  நிகழ்வு நடைபெறும். வீடுகளில் பல வகைகாய்கறிகளைக் கொண்டு, பல்வேறு விதமான உணவு பதார்த்தங்கள் படையல் செய்து வழிபாடு நடத்தப்படும்.

ஓணம் பண்டிகையை நேற்று, திருப்பூர் பகுதியில் வசிக்கும் கேரள மக்கள் தங்கள் வீடுகளில் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். வீடுகள் முன் அத்தப்பூக் கோலம் வரைந்து, தீபம் ஏற்றி வைத்து, திருவாதிரை நடனமாடியும் மகாபலி சக்ரவர்த்தியை வரவேற்கும் விதமாக கொண்டாடி மகிழ்ந்தனர். கேரள பாரம்பரிய ஆடைகளையும், புத்தாடைகளும் அணிந்து பண்டிகை கொண்டாடப்பட்டது. பலரும் ஓணம் பண்டிகைக்கான வாழ்த்துகளைப் பரிமாறிக் கொண்டனர். திருப்பூர் ஐயப்பன் கோவில், குருவாயூரப்பன் கோவில் ஆகியவற்றில் சிறப்பு பூஜை மற்றும் வழிபாடுகளும் நடந்தது. இவற்றில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபட்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருவனந்தபுரம்; ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோயிலில் பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். பெண்களின் ... மேலும்
 
temple news
ஹோலி என்றால், மனதில் உள்ள பொறாமை, தீய எண்ணம், அகங்காரம் அனைத்தையும் சுட்டெரித்து அறிவுச்சுடரை ஏற்றும் ... மேலும்
 
temple news
ஸ்ரீவில்லிபுத்துார்; ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் கோவிலில் மாசி மகத்தை முன்னிட்டு அன்னக்கொடை உத்சவம் ... மேலும்
 
temple news
நாமக்கல்; நாமக்கல் கமலாலய குளத்தில், நுாறு ஆண்டுகளுக்கு பின், தெப்ப திருவிழா கோலாகலமாக நடந்தது. அதில், ... மேலும்
 
temple news
மாமல்லபுரம்; இருளர் பழங்குடியினர், பாரம்பரிய குலதெய்வ வழிபாட்டிற்காக, மாமல்லபுரம் கடற்கரையில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar