Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சனீஸ்வரன் கோயிலில் விஸ்வபிரம்மா ... திருச்சூர் ஓணம் பண்டிகை; வீதிகளில் புலிக்களி நடனம் வெகு விமர்சை திருச்சூர் ஓணம் பண்டிகை; வீதிகளில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கடல் நீரில் எரிந்த விளக்கு; கொதிக்கும் நெய்யில் கையால் பலகாரம் சுட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்
எழுத்தின் அளவு:
கடல் நீரில் எரிந்த விளக்கு; கொதிக்கும் நெய்யில் கையால் பலகாரம் சுட்டு பக்தர்கள் நேர்த்திக்கடன்

பதிவு செய்த நாள்

18 செப்
2024
05:09

கீழக்கரை; ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை அருகே கோயில் விழாவில் கொதிக்கும் நெய்யில் கைகளால் பலகாரம் சுட்டும், கடல் நீரில் விளக்கு எரிய வைத்தும் பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.


கீழக்கரை அருகே மாயாகுளம் ஊராட்சி மங்களேஸ்வரி நகரில் பழமையான கண் காமாட்சி அம்மன் கோயில் விழா செப்.10ல் காப்பு கட்டுதலுடன் துவங்கியது. நேற்று மாலை 4:00 மணிக்கு மங்களேஸ்வரி நகர் கடற்கரையில் உள்ள கண் காமாட்சி அம்மன் கோயில் அருகே கடற்கரையில் 7 ஊற்றுகள் தோண்டப்பட்டு அவற்றில் நேர்த்திக்கடன் பக்தர்கள் புனித நீராடினர். கைகளில் அள்ளிக் கொண்டு சென்ற கடல் நீரைக் கொண்டு கண்காமாட்சி அம்மன் கோயிலில் கடல் நீரை ஊற்றி திரி வைத்து விளக்கேற்றினர். அந்த விளக்குகள் மூன்று நிமிடங்கள் எரிந்தன. அதனைத் தொடர்ந்து இன்று அதிகாலை 4:00 மணிக்கு 10 லி., நெய் ஊற்றப்பட்ட வடை சட்டியில் பச்சரிசி, வெல்லம் கலந்த பலகாரம் சுடப்பட்டது. பக்தர் முருகச்செல்வம் 32, கொதிக்கும் நெய்யில் வெறுங்கையால் உள்ளே விட்டு இரண்டு முறை பலகாரத்தை எடுத்து சட்டியில் வைத்தார். அந்த பலகாரம் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்பட்டது. மூலவர் கண்காமாட்சி அம்மன், சிட்டாரம்மன், லாட சன்னியாசி, கருப்பண்ணசாமி, நந்திகேஸ்வரருக்கு பசும்பால், வெல்லம், வாழைப்பழம் நைவேத்தியமாக படைக்கப்பட்டது. மூன்றாண்டுகளுக்குப் பிறகு இவ்விழா இன்று நடந்தது. 

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
புட்டபர்த்தி; குரு பூர்ணிமாவை ஒட்டி, ஆந்திராவின் புட்டபர்த்தியில் உள்ள சாய் பிரசாந்தி நிலையத்தில் ... மேலும்
 
temple news
சென்னை; திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோவில் நரசிம்ம பிரம்மோத்சவத்தில், பிரதான நாளான இன்று ... மேலும்
 
temple news
சிருங்கேரி; சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீபாரதீ தீர்த்த மகா சன்னிதானம், சாதுர்மாஸ்ய விரதத்தை ஸ்ரீவிதுசேகர ... மேலும்
 
temple news
திருப்பதி; மகாபாதுகா மண்டபத்தில், காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு பூஜ்யஸ்ரீ சங்கர விஜயேந்திர ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் மாங்கனி திருவிழா கோலாகலம் விழாவில் ஆயிரக்கணக்கான ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar