Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ‘கோவில்களால் வளர்ந்த கலைகள்’ ; சுதா ... படுநெல்லி கிருஷ்ணர் கோவிலில் வரும் 28ல் திருக்கல்யாண உற்சவம் படுநெல்லி கிருஷ்ணர் கோவிலில் வரும் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பெங்களூரு திருமலை திருப்பதி தேவஸ்தானம் துாய்மை பணியால் பக்தர்களுக்கு தடை
எழுத்தின் அளவு:
பெங்களூரு திருமலை திருப்பதி தேவஸ்தானம் துாய்மை பணியால் பக்தர்களுக்கு தடை

பதிவு செய்த நாள்

25 செப்
2024
02:09

 வயாலி காவல்,; திருப்பதி ஏழுமலையான் கோவில் போன்று, பெங்களூரு வயாலி காவலில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கோவிலில் நேற்று துாய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. சுவாமி தரிசனம் செய்ய பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டது.

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டில், விலங்கின் கொழுப்பு சேர்ந்த நெய் பயன்படுத்தப்பட்டதாக, பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது. இதனால், கோவிலின் புனிதத் தன்மையை மீட்டெடுக்க, மகா சாந்தி யாகம் நேற்று முன்தினம் நடத்தப்பட்டது. இதற்காக, கோவில் முழுதும் துாய்மை செய்யப்பட்டது. இது போன்று, பெங்களூரு வயாலிகாவல் பகுதியில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தானம் ஏழுமலையான் கோவிலில், நேற்று துாய்மை பணி நடந்தது. கோவில் நிர்வாக குழுவினர், பக்தர்கள் இந்த பணியை மேற்கொண்டனர். இதனால், நேற்று ஒரு நாள் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு தடை விதிக்கப்பட்டது. இதுபற்றி, கோவில் நிர்வாக குழு உறுப்பினர் வசந்தாரெட்டி கூறியதாவது: ஆண்டுக்கு மூன்று முறை திருமஞ்சனம் என்ற கோவில் துாய்மை பணி நடத்தப்படுகிறது. அந்த வகையில், மங்கள பொருட்களால் திருமஞ்சனம் செய்யப்பட்டது. ஆண்டுதோறும் கோவிலில் பவித்ரோற்சவம் நடத்தப்படுகிறது. இந்தாண்டு வரும் 27ம் தேதி, உற்சவம் துவங்குகிறது. இதையொட்டி, திருமஞ்சனம் செய்யப்பட்டது. இந்த பணியை மேற்கொண்ட பாக்கியம் கிடைத்தது. இவ்வாறு அவர் கூறினார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மகாளய பட்ச காலத்தில் வரும் அஷ்டமி மத்யாஷ்டமி ஆகும். மகாளய பட்ச காலத்தின் நடுவே, அஷ்டமி திதி வரும் நாள் ... மேலும்
 
temple news
தொண்டாமுத்தூர்; கோவை ஈஷா யோகா மையத்தில், ஆதியோகி திவ்ய தரிசன நிகழ்வு, பராமரிப்பு பணிகளுக்காக, 5 ... மேலும்
 
temple news
சென்னை; ‘‘கோவில்களால் கலைகள் வளர்க்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு உள்ளன,’’ என, செம்மொழி தமிழாய்வு மத்திய ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த, படுநெல்லி அருந்ததியர்பாளையம் கிராமத்தில், ராதா, ருக்மணி சமேத ... மேலும்
 
temple news
திருப்புல்லாணி; திருப்புல்லாணி சாலை தெருவில் உள்ள புல்லாணி மாரியம்மன் கோயிலில் முளைப்பாரி உற்ஸவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar