Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆதிரெத்தினேஸ்வரர் கோவிலில் ... மாங்காடு காமாட்சி அம்மன், வைகுண்டப் பெருமாள் கோவிலில் வரும் 2ல் நவராத்திரி விழா மாங்காடு காமாட்சி அம்மன், வைகுண்டப் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மைசூரு தசரா விழா; தங்க சிம்மாசனம் ஜோடிப்பு அரண்மனைக்குள் செல்ல தடை
எழுத்தின் அளவு:
மைசூரு தசரா விழா; தங்க சிம்மாசனம் ஜோடிப்பு அரண்மனைக்குள் செல்ல தடை

பதிவு செய்த நாள்

26 செப்
2024
03:09

மைசூரு: தசரா விழாவை முன்னிட்டு, மன்னர் யதுவீர் தனியார் தர்பார் நடத்துவதற்காக, சிம்மாசனம் ஜோடிப்பு பணிகள் நாளை நடக்கிறது. இதனால், ஐந்து நாட்கள் அரண்மனைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.


மைசூரு தசரா விழாவில், ஜம்பு சவாரி எப்படி பிரபலமோ, அதே அளவுக்கு தனியார் தர்பாரும் பிரபலம். மன்னர் ஆட்சி காலத்தில் இருந்து, பாரம்பரிய முறைப்படி தனியார் தர்பார் தவறாமல் நடத்தப்பட்டு வருகிறது. தற்போது, மைசூரு பா.ஜ., - எம்.பி.,யும், உடையார் மன்னர் வம்சத்தை சேர்ந்தவருமான யதுவீர் தனியார் தர்பார் நடத்தி வருகின்றார். இதற்காக, அரண்மனையின் அம்பா விலாஸ் தர்பார் மண்டபத்தில், 450 கிலோ எடை கொண்ட தங்க சிம்மாசனத்தில் அமர்ந்து தர்பார் நடத்துவார். இந்தாண்டு, நவராத்திரியின் ஒன்பது நாட்களும் தனியார் தர்பார் நடத்தப்படுகிறது. இதற்காக தங்க சிம்மாசனம், நாளை ஜோடிக்கப்படுவதாக அரண்மனை வாரியம் நேற்று அறிவித்துள்ளது. இதற்கிடையில், தசரா விழாவை ஒட்டி, ஐந்து நாட்களுக்கு அரண்மனைக்குள் நுழைய சுற்றுலா பயணியருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. சிம்மாசனம் ஜோடிப்பதால், நாளை காலை 10:00 முதல், பகல் 1:00 மணி வரையிலும்; தனியார் தர்பார் நடப்பதால், அக்., 3ம் தேதி காலை 10:00 முதல், மதியம் 2:00 மணி வரையிலும்; ஆயுத பூஜையை ஒட்டி, அக்., 11ம் தேதி முழு நாளும்; விஜயதசமியை ஒட்டி அக்., 12ம் தேதி முழு நாளும்; சிம்மாசனத்தை கழற்றி பிரித்து வைப்பதால், அக், 27ம் தேதி காலை 10:00 மணி முதல், பகல் 1:00 மணி வரையிலும்; அரண்மனைக்குள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பரங்குன்றம்; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலின் உபகோயிலான அங்காள பரமேஸ்வரி குருநாத ... மேலும்
 
temple news
பழநி; பழநி மாரியம்மன் கோயிலில் மாசித் திருவிழா திருவிழாவில் நாளை கொடியேற்றம், கம்பத்தில் தீச்சட்டி ... மேலும்
 
temple news
புதுச்சேரி; புதுச்சேரி தூய இருதய ஆண்டவர் ஆலயத்தில் சாம்பல் புதனை முன்னிட்டு நடந்த நிகழ்ச்சியில் ... மேலும்
 
temple news
சென்னை: மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், 1.97 கோடி ரூபாய் செலவில், நிரந்தர வண்ண மின் விளக்கு களால் ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் அருகே திருமலைக்கேணி சுப்பிரமணியசுவாமி கோவிலில் மாசி மாத அமாவாசை சிறப்பு பூஜை ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar