Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
பெருமாளை எப்படி வணங்கணும்? தீர்த்தத்தை தலையில் தடவலாமா?
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
பஞ்ச பாத்திரம் என்றால் என்ன?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 செப்
2024
12:09

பெருமாள் கோவில்களில் பெருமாள் முன் ஐந்து பாத்திரங்களில் தண்ணீர் வைத்திருப்பார்கள். அர்க்கயம் கூடிய தண்ணீர், பாத்யம் கைக்கு தரப்படக்கூடிய, பாதங்களுக்கு உரிய நீர், ஆசமனியம் உள்ளே பருகக்கூடிய நீராகவும். ஸ்நானீயம் திருமேனிக்கு உரிய நீராகவும், சர்வார்த்த கோயம் நமக்கு தருகின்ற தண்ணீராகவும் இருக்கும். இதற்குரிய மந்திரங்கள் சொல்லும்போது. பாத்திரங்களில் நீர் ஊற்றப்படும். இவற்றில் நீர் தனியாக மற்றொரு பாத்திரம் வைத்திருப்பார்கள். இந்த  பஞ்சபாத்திரம் என்கிறோம். இதில் நமக்கு தீர்த்தமாக தருகிற சர்வார்த்த தோயத்தில் துளசி, பச்சை கற்பூரம், ஏலக்காய். இலவங்கம், மஞ்சன் ஆகிய பொருட்கள் கலந்து வைத்திருப்பார்கள் எப்படி தீர்த்தம் வாங்கணும்? இந்த தீர்த்தத்தை வாங்கும்போது பெண்களாக இருந்தால், இடது கையில் புடவை முந்தானையை பிடித்துக் கொண்டு, வலது கையை அதற்குமேல் வைத்து வாங்க நீர்ச்சத்தை தை வேண்டும் மீண்தயாக இருந்தால் அல் மேல் வைத்து வாங்க வேண்டும். அங்கவஸ்திரம் இல் லாதவர்கள் வேட்டியின் ஒரு நுனியைப் பிடித்து வாங்க வேண்டும். அதுவும் இல்லாமல் நாகரீக உடைகளில் செல்வோர் இடது கை மேல் வலது கை வைத்து தீர்த் தத்தை வாங்க வேண்டும். தீர்த்தத்தை வாங்கிக் குடித்த பிறகு மீதமுள்ள தண்ணீரை தலையில் தட விக் கொள்வது தான் நுாற்றுக்கு 1 சதவீதம் பேர் வழக்கமாக செய்து வருகிறார்கள். ஆனால், இவ்வாறு செய்வது மிக தவறானது. 

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
பிரகாரத்தை வலம் வந்து, கொடிமருந்தின் முன் விழுந்து வணங்கிவிட்டு, வீட்டிற்கு செல்ல வேண்டும். இந்த ... மேலும்
 
நாம் கையில் வாங்கும்வரை அது புனிதமான தீர்த்தம். ஆனால், வாங்கி குடித்த பிறகு அது எச்சில் தண்ணீர் ஆகி ... மேலும்
 
 பெருமாள் சன்னிதிக்கு சென்று, உள்ளன் போடும். கண்ணார பெருமாவின் அழகைக் கண்டும் வழி பட வேண்டும். சிலர் ... மேலும்
 
* காளி என்றால் விரட்டுபவள். எதை விரட்டுவாள் என்றால் தீய வினைகளை விரட்டுபவள். இவள் பாலைவனத்திற்கு உரிய ... மேலும்
 
* தண்ணீர் –  நல்ல சிந்தனை * வாசனைத் திரவியம் - ஆயுள் விருத்தி* சந்தனம் - செல்வம் * சந்தனாதி தைலம் - ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar