Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் ... யாதுமாகி நின்றாய் தேவியே; நவராத்திரியில் கொலு வைப்பது ஏன்? யாதுமாகி நின்றாய் தேவியே; ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோவில்களில் நவராத்திரி விழா துவக்கம்; பக்தர்கள் பரவச தரிசனம்
எழுத்தின் அளவு:
கோவில்களில் நவராத்திரி விழா துவக்கம்; பக்தர்கள் பரவச தரிசனம்

பதிவு செய்த நாள்

03 அக்
2024
11:10

காஞ்சிபுரம்; நவராத்திரி விழாவையொட்டி, காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் நேற்று, காலை 9:00 மணிக்கு திருமஞ்சனம் நடந்தது மாலை, பெருமாள் திருவடிகோவில் புறப்பாடு நடந்தது. பெருமாள், தாயார் கோபுர வாசலில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து, 100 கால் மண்டபத்தில், பெருமாள், தாயார் எழுந்தருளினர். அங்கு ஊஞ்சல் சேவை உற்சவம் நடந்தது.


காஞ்சிபுரம் காமாட்சியம்மன் கோவிலில் நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று காலை பூர்வாங்க சண்டி ஹோமம் நடந்தது. மாலை வாஸ்து சாந்தி நடந்தது. இன்று காலை ரக்க்ஷாபந்தனம், யாகசாலை ஆரம்பமாகிறது. இரவு 7:00 மணிக்கு நவராத்திரி கொலு மண்டபத்தில் காமாட்சியம்மன் விசேஷ அலங்காரத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். தொடர்ந்து சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெருவில் உள்ள சந்தவெளி அம்மன், நவராத்திரி விழாவின் முதல் நாளான நேற்று, பஞ்சமுக விநாயகர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பெரிய காஞ்சிபுரம் செங்குந்தர் பூவரசந்தோப்பு அன்னை ரேணுகாம்பாள் வெள்ளி கவசம் அலங்காரத்தில் அருள்பாலித்தார். காஞ்சிபுரம் மாநகராட்சி, திருவள்ளுவர் 2வது குறுக்கு தெரு, அறிஞர் அண்ணா நெசவாளர் குடியிருப்பு ராஜ கணபதி, பவானி அம்மன், பாலமுருகன் கோவிலில் நவராத்திரி விழா நேற்று துவங்கியது. முதல் நாளான நேற்று, தாயுள்ளம் கொண்ட தங்க திருமேனிக்கு பவானி அம்மன் அலங்காரம் நடந்தது. தொடர்ந்து நாதஸ்வரம் மற்றும் தவில் மங்கல இசை நிகழ்ச்சி நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
துாத்துக்குடி; குலசேகரப்பட்டினம் தசரா திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று மாலை ... மேலும்
 
temple news
பெங்களூரு; உலக பிரசித்தி பெற்ற  மைசூரு தசரா விழாவை, சாமுண்டீஸ்வரி தேவிக்கு பூஜை செய்து, கன்னட ... மேலும்
 
temple news
புரட்டாசி மாதத்தில் வரும் மஹாளய அமாவாசையை அடுத்த பிரதமை முதல் 9 நாட்களுக்கு செய்யப்படும் நவராத்திரி ... மேலும்
 
temple news
நவராத்திரியின் சிறப்புப் பற்றியும், இதை அனுஷ்டிக்க வேண்டிய முறை, கிடைக்கக்கூடிய பலன்கள் பற்றியும் ... மேலும்
 
temple news
நவராத்திரி வந்தால் கொலு வைக்க வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar