Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

Prev temple news நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் ... மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நவராத்திரி விழா துவக்கம் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொலுவில் குன்றக்குடி முருகன் கோயிலை தத்ரூபமாக உருவாக்கிய மாணவன்
எழுத்தின் அளவு:
கொலுவில் குன்றக்குடி முருகன் கோயிலை தத்ரூபமாக உருவாக்கிய மாணவன்

பதிவு செய்த நாள்

04 அக்
2024
05:10

காரைக்குடி; குன்றக்குடியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவர் கடந்த ஆறு ஆண்டுகளுக்கு மேலாக, தானே கொலு அமைத்து வருவதோடு குன்றக்குடி கோயிலை தத்ரூபமாக வடிவமைத்து அசத்தியுள்ளார்.


குன்றக்குடியைச் சேர்ந்தவர் சிங்காரவடிவேல் மகன் இளம்பரிதி 17. குன்றக்குடி தருமை கயிலை குருமணி மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் டூ படித்து வருகிறார். குன்றக்குடி அடிகளாரின் உதவியாளரான சிங்காரவடிவேல் தனது மகனை கோயிலுக்கு அடிக்கடி அழைத்துச் சென்றதில் அங்குள்ள சிற்பங்கள், சிலைகள் மீது 10 வயதில் இருந்தே சிறுவனுக்கு ஆர்வம் ஏற்பட்டது. அதன் வெளிப்பாடு களிமண், சிமிண்ட்டில் விநாயகர் சிலை, சிவன் சிலை உட்பட பல்வேறு சிலைகளையும் செய்யத் தொடங்கினார். தொடர்ந்து, ஆறாம் வகுப்பு படிக்கும் போது, நான் செய்த பொம்மைகளை வைத்து கொலு உருவாக்கினார். ஆர்வத்துடன் சிலைகளை செய்ய தொடங்கிய இளம்பரிதி ஆறாண்டுகளாக கொலு அமைத்து அசத்தி வருகிறார். தற்போது குன்றக்குடி கோவில் அடிவாரத்தில் இருந்து மலை கோபுரம் வரை தத்ரூபமாக செய்து தனது குழுவில் வைத்து அசத்தியுள்ளார்.


இளம்பரிதி கூறுகையில்: கோயில்களுக்கு செல்லும்போதசிலைகளை பார்த்து அதை செய்ய வேண்டும் என்று ஆசை தோன்றியது. முதன்முதலில் விநாயகர் சிலை செய்யத் தொடங்கினேன். தொடர்ந்து முருகர், சிவன் சிலை, அம்மன் சிலை உட்பட பல்வேறு பொம்மை சிலைகளை உருவாக்கினேன். எனது தந்தை எனது ஆர்வத்தை புரிந்து எனக்கு தேவையான அனைத்து உபகரணங்களையும் வாங்கித் தருவார். அட்டைப்பெட்டியில் வைத்து விளையாட்டாக கொழு பொம்மை அமைத்தேன். தற்போது பெரிய அளவில் எனது வீட்டிலேயே கொழு அமைத்துள்ளோம். விரதத்தின் முறையாக கடைபிடித்து வழிபாடு செய்து வருகிறோம். தவிர, டிஜிட்டல் பெயிண்டிங், பென்சில் டிராயிங் உட்பட ஓவியத்திலும் மிகுந்த ஈடுபாடு உண்டு.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சிதம்பரம்: குடியரசு தின விழாவையொட்டி,சிதம்பரம் நடராஜர் கோவில் கிழக்கு கோபுரத்தில் பொது ... மேலும்
 
temple news
சிங்கம்புணரி; சிங்கம்புணரியில் நாட்டார்கள் காவடிக்கு பொது மக்கள் சார்பில் வரவேற்பு ... மேலும்
 
temple news
 பழநி; பழநி முருகன் கோயில் தைப்பூச விழா பெரியநாயகி அம்மன் கோயிலில் கொடியேற்றத்துடன் துவங்கியது. இதன் ... மேலும்
 
temple news
அவிநாசி: ரதசப்தமி விழாவையொட்டி, அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில், ஸ்ரீ ஆனந்தவல்லி தாயார், ஸ்ரீ ... மேலும்
 
temple news
ஊத்துக்கோட்டை: ஜன. 26–: ஊத்துக்கோட்டை அருகே கரியமாணிக்க பெருமாள் கோவிலில் ரத சப்தமி விழாவை ஒட்டி, உற்சவர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar