Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news வடபழனி ஆண்டவர் கோவிலில் கெஜலட்சுமி ... திருப்பதி பிரம்மோற்சவம்; சர்வபூபால வாகனத்தில் மலையப்பசுவாமி உலா திருப்பதி பிரம்மோற்சவம்; சர்வபூபால ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மயிலாடுதுறை அண்ணன்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
எழுத்தின் அளவு:
மயிலாடுதுறை அண்ணன்பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

பதிவு செய்த நாள்

08 அக்
2024
10:10

மயிலாடுதுறை; திருவெள்ளக்குளம் அண்ணன் பெருமாள் கோவிலில் இன்று மாலை நடந்த கருட சேவை நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருவெல்லக்குளம் அண்ணன் பெருமாள் கோவில் அமைந்துள்ளது. 108 திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், குமுதவல்லி நாச்சியார் அவதார ஸ்தலமாகவும் திகழ்கிறது. இத்தளத்தில் திருமங்கை ஆழ்வார் மங்களாசாசனம் செய்துள்ளார். இங்கு பெருமாளை தரிசிக்கும் பக்தர்களுக்கு சகல ஐஸ்வர்யங்களும் கிடைக்கும் எனவும் குழந்தைகள் ஞானம் பெறுவர் எனவும் கூறப்படுகிறது. இத்தகைய சிறப்புமிக்க கோவிலின் ஆண்டு பிரம்மோற்சவம் கடந்த 4ம் தேதி  கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று முக்கிய திருவிழாக்களில் ஒன்றான தங்க கருட சேவை உற்சவம் நடைபெற்றது. இதனை முன்னிட்டு பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனம் நடத்தப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். அப்போது திரளான பக்தர்கள் பெருமாளை சேவித்தனர். இரவு பெருமாள் வீதி உலா காட்சி நடைபெற்றது. வரும் 10ம் தேதி இரவு திருக்கல்யாணமும், 12ஆம் தேதி தேர், தீர்த்த வாரியும், 13ஆம் தேதி கொடி இறக்கமும், 14ஆம் தேதி இரவு தெப்ப உற்சவமும்  நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி கணேஷ் குமார் தலைமையிலானூர் செய்துள்ளனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
திருப்பதி: திருமலை ஏழுமலையான் கோயிலில் நடந்து வரும் வருடாந்திர பிரம்மோற்சவத்தின் 5ம் நாளான இன்று ... மேலும்
 
temple news
உபாங்க லலிதா கவுரி விரத நாளில் துர்கையில் அவதாரமான லலிதா தேவியை வழிபட வேண்டும். இன்று லலிதா தேவியை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழனி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி ஐந்தாம் நாளான நேற்று முற்பகல் 11:00 மணி முதல் 11:30 மணி வரையிலும், ... மேலும்
 
temple news
திருவாரூர்: விளமல் பதஞ்சலி மனோகர் திருக்கோயிலில் நவராத்திரி விழா சிறப்பாக கொண்டாடப்பட்ட வருகிறது. ... மேலும்
 
temple news
மதுரை; தினமும் காலை எழுந்தவுடன் நான்கு பேரை வணங்க வேண்டும் என எழுத்தாளர் இந்திரா செளந்தர்ராஜன் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar