Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news 7ம் நுாற்றாண்டு முருகர் சிலை காஞ்சி ... வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோயில் தேர் திருவிழா; அக் 16ல் நடக்கிறது வத்திராயிருப்பு முத்தாலம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
முளைப்பாரி உற்ஸவ காலங்களில் துள்ளு மாவு பிரசாதம்
எழுத்தின் அளவு:
முளைப்பாரி உற்ஸவ காலங்களில் துள்ளு மாவு பிரசாதம்

பதிவு செய்த நாள்

10 அக்
2024
08:10

திருப்புல்லாணி; திருப்புல்லாணி, களிமண்குண்டு, தினைக்குளம், பெரியபட்டினம் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்களில் துள்ளு மாவு எனப்படும் பிரசாதம் வழங்கப்படுகிறது. பழங்கால முறைப்படி பாரம்பரியமாக வழங்கப்படும் இவ்வகை பிரசாதம் பிரசித்தி பெற்றதாகும். ஈரமுள்ள பச்சரிசியை உரலில் போட்டு அவற்றை குறிப்பிட்ட அளவு வெல்லம் சேர்த்து நன்கு உலக்கையால் இடித்து அதனை மாவு பதத்திற்கு கொண்டு வர வேண்டும் அதனுடன் சிறிது ஏலக்காய் மணத்திற்காக சேர்க்க வேண்டும். பக்தர்கள் கூறியதாவது: துள்ளுமாவு எனப்படும் பச்சரிசி மாவு பிரசாதம் திருப்புல்லாணி சுற்றுவட்டார கிராமங்களில் பிரதானமாக அம்மனுக்கு படையல் செய்து நேர்த்திக்கடன் பக்தர்களால் பனை ஓலை கொட்டான்களில் வழங்கப்படுகிறது. முளைப்பாரி காலங்களில் தொடர்ந்து பத்து நாட்கள் விரதம் இருந்தும் நிறைவு நாளில் புதன் கிழமை அன்று அசைவ உணவு சாப்பிடுவது வழக்கம். கொழுக்கட்டை அவித்து அதனுடன் துள்ளுமாவு பிரசாதமாக வழங்கப்படுகிறது. பாரம்பரியமாக உரலிலே இடித்து வழங்கப்படுவதால் வீட்டு வளாகங்களில் இது போன்ற மரத்தால் மற்றும் கல் உரல் மற்றும் உலக்கைகள் உள்ளன என்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
நவராத்திரியின் எட்டாவது நாள் வரும் அஷ்டமியை, ‘துர்காஷ்டமி’ என்கிறோம். துர்கா என்ற சொல்லுக்கு, கோட்டை ... மேலும்
 
temple news
சென்னை; வடபழநி ஆண்டவர் கோவிலில், நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு, சக்தி கொலு வைத்து கொண்டாடப்பட்டு ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: மறைந்த தொழிலதிபர் ரத்தன் டாடா புட்டபர்த்தி பிரசாந்தி நிலையத்தில் பல வருடங்களுக்கு முன் ... மேலும்
 
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் அடுத்த ஒழுக்கோல்பட்டு கிராமத்தில், வாலாஜாபாத் வட்டார வரலாற்று ஆய்வு மைய ... மேலும்
 
temple news
வத்திராயிருப்பு; வத்திராயிருப்பு முத்தாலம்மன் கோவில் புரட்டாசி பொங்கலை முன்னிட்டு அக். 16ல்தேர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar