Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பிரதோஷ பூஜை : சிவன் கோயில்களில் ... புரட்டாசி பிரதோஷம்: தஞ்சாவூர் பெரியகோவிலில் நந்தியம் பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் புரட்டாசி பிரதோஷம்: தஞ்சாவூர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
பஜனை குழுவினருக்கு இசைக்கருவி வழங்கிய காஞ்சி விஜயேந்திரர்
எழுத்தின் அளவு:
பஜனை குழுவினருக்கு இசைக்கருவி வழங்கிய காஞ்சி விஜயேந்திரர்

பதிவு செய்த நாள்

15 அக்
2024
05:10

காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் நல்லுாரில் அமைந்துள்ள சங்கரா செவிலியர் கல்லுாரி வளாகத்தில் உள்ள முகாமில், காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் தங்கி பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தார்.


இந்நிலையில், நவராத்திரி திருவிழாவின் நிறைவையொட்டி 5 கிராமங்களில் உளள பஜனை குழுவைச் சேர்ந்த இசை கலைஞர்களுக்கு மிருதங்கம், ஹார்மோனியம், தாளம், ஜால்ரா, தபேலா உள்ளிட்ட இசைக்கருவிகளை நேற்று வழங்கி ஆசி வழங்கினார். மேலும், காஞ்சிபுரம் – வந்தவாசி சாலை, கூழமந்தல் ஏரிக்கரையில் அமைந்துள்ள நட்சத்திர விருட்ச விநாயகர் கோவில் நிர்வாகிகளை அழைத்து பாராட்டி அருளாசி வழங்கினார். மேலும், சங்கர மடத்தின் சார்பில் வழங்கப்படும் ருத்ராட்சம், திருவோடு, வில்வம் உள்ளிட்ட அரிய வகை விருட்சங்களை கோவில் வளாகத்தில் நடவு செய்து பராமரிக்குமாறு அருளாசி வழங்கினார். ஏனாத்துாரில் முகாமிட்டிருந்த காஞ்சி காமகோடி பீடாதிபதி சங்கர விஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள், நேற்று திருப்பதிக்கு புறப்பட்டு சென்றார். திருப்பதி செல்லும் வழியில் அரக்கோணம், பொன்பாடி, திருத்தணி ஆகிய இடங்களில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. திருப்பதி முகாமில் தங்கியுள்ள சுவாமிகள் நேற்று முதல், வழக்கம் போல சந்திரமவுலீசுவரர் பூஜையை தொடர்கிறார் என, காஞ்சி சங்கர மடத்தின் மேலாளர் சுந்தரேச அய்யர் தெரிவித்தார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
 சென்னை: வடபழனி முருக பெருமான் கோவிலில், மூன்று நாள் தெப்பத் திருவிழா நேற்று துவங்கியது. இதில், நேற்று ... மேலும்
 
temple news
வில்லியனுார்: வில்லியனுார் பெருமாள் கோவிலில் திருக்கல்யாண வைபவம் நடந்தது.வில்லியனுார் பெருந்தேவி ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை: சீர்காழி தோப்படி மாரியம்மன் கோயிலில் தேரோட்டம் சிறப்பாக நடைபெற்றது. திரளான பக்தர்கள் ... மேலும்
 
temple news
வாலாஜாபாத்: உள்ளாவூரில் பழுதடைந்துள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலை புனரமைக்க வேண்டும் என, ... மேலும்
 
temple news
செய்யூர்:  சேம்புலிபுரம் கிராமத்தில் உள்ள ஆறுமுக பக்த ஆஞ்சநேயர் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாணம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar