Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news மொஹரம் பண்டிகை கத்தி போடும் ஊர்வலம்! காந்திக்கு லத்தி பரிசளித்ததை நினைவு கூறும் விழா: பீகார் மாநிலத்தில் கோலாகலம்! காந்திக்கு லத்தி பரிசளித்ததை நினைவு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருமலையில் பலத்த மழை: மின் தடையால் பக்தர்கள் தவிப்பு!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 நவ
2012
10:11

நகரி: திருமலையில், இரு நாட்களாக பலத்த மழை பெய்தது. கோவில் எதிரே, ஒரு அடி உயரத்திற்கு வெள்ள நீர் தேங்கி நின்றது. பலத்த மழையால், சாமி தரிசனத்திற்கு செல்லும் பக்தர்கள் மிகுந்த சிரமப்பட்டனர்.திருமலையில், 21ம் தேதி மாலை, லேசான தூறலுடன் துவங்கிய மழை, 22ம் தேதி நள்ளிரவு வரை நீடித்தது. நேற்று, அதிகாலை முதல், மதியம், 1:00 மணி வரையும் அடிக்கடி மழை பெய்தது. இதனால், சாமி தரிசனத்திற்காக, வரிசையில் நின்ற பக்தர்கள் அவதிக்குள்ளாக நேரிட்டது.விடுதியில் தங்கியவர்களும், மழையில் நனைந்தபடி கோவிலுக்கு சென்று பின், விடுதிகளுக்கு திரும்பினர். குளிர் காற்று வீசியதால், வயது முதிர்ந்த பக்தர்கள், போர்வையுடன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர்.அடிக்கடி மின் தடையும் ஏற்பட்டது. திருப்பதி - திருமலை இடையே மலைப்பாதை வழியில், மலையிலிருந்து அருவி போன்று வெள்ளம் பாய்ந்ததால், பேருந்துகள் உட்பட இதர வாகனங்களும் மெதுவாகச் செல்ல அறிவுறுத்தப்பட்டன. தேவஸ்தான பாதுகாப்பு ஊழியர்கள், மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். திருமலை கோவிலில், 22, 23 ஆகிய இரு நாட்களில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
சென்னை: வடபழனி முருகன் கோவிலில், மகா கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் விமரிசையாக நடைபெற்றது. இதில், ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
வடவள்ளி: கோவை மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar