Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருமலையில் பலத்த மழை: மின் தடையால் ... பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் கும்பாபிஷேக விழா! பிரசன்ன வெங்கட்ரமண ஸ்வாமி கோவில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காந்திக்கு லத்தி பரிசளித்ததை நினைவு கூறும் விழா: பீகார் மாநிலத்தில் கோலாகலம்!
எழுத்தின் அளவு:
Temple images

பதிவு செய்த நாள்

24 நவ
2012
10:11

பாட்னா: தேசப்பிதா மகாத்மா காந்திக்கு, லத்தி பரிசளித்ததை நினைவு படுத்தும் வகையில், பீகார் கிராம மக்கள், "லத்தி மகோத்சவம்என்ற விழாவை, ஆண்டு தோறும், விமரிசையாக கொண்டாடுகின்றனர்.தேசப்பிதா மகாத்மா காந்தி, 1934ல், பீகார் மாநிலத்தில் உள்ள, கோர்காட் என்ற கிராமத்துக்கு வந்திருந்தார்.நில நடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, ஆறுதல் கூறுவதற்காக, அவர் வந்திருந்தார். அந்த கிராமத்தை சேர்ந்த மக்கள், மூங்கில் லத்திகளை தயார் செய்யும் தொழிலில் தேர்ச்சி பெற்றவர்கள். பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு தேவையான, லத்திகளையும், இந்த கிராம மக்கள் தான், தயார் செய்து கொடுத்தனர். சுதந்திர போராட்டத்தில் ஈடுபடும், இந்தியர்கள் மீது தாக்குதல் நடத்துவதற்காக, இந்த லத்திகளைத் தான், பிரிட்டிஷ் அதிகாரிகள் பயன்படுத்தினர்.இந்த தகவல் தெரிந்ததும், கிராம மக்களை அழைத்த, காந்தி, "இந்தியர்களை தாக்குவதற்கான லத்திகளை, தயாரித்து கொடுப்பதை நிறுத்தங்கள் என, அன்புடன் வேண்டுகோள் விடுத்தார்.காந்தியின் கோரிக்கையை, கோர்ட்காட் கிராம மக்கள் ஏற்றுக் கொண்டனர். தங்களின் அன்பு பரிசாக, ஒரு மூங்கில் லத்தியை, காந்திக்கு அளித்தனர். இந்த சம்பவத்தை நினைவு கூறும் வகையில், ஒவ்வொரு ஆண்டும், குறிப்பிட்ட நாளில், "லத்தி மகோத்சவம்என்ற பெயரில், மிகப் பெரிய விழாவாக, கிராம மக்கள் கொண்டாடுகின்றனர். இந்தாண்டுக்கான விழா, நேற்று துவங்கியது. மூன்று நாட்களுக்கு, இந்த விழா நடக்கும். காந்திக்கு, லத்தியை பரிசளித்தவர்களில், போதன் பஸ்வான், 103 என்பவர், இன்னும், இந்த கிராமத்தில் வசிக்கிறார். இந்தாண்டு விழாவில், அவரும் பங்கேற்கிறார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தூத்துக்குடி:  வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற லட்சக்கணக்காக பக்தர்களின் கோஷம் விண்ணதிர, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கந்தசஷ்டி விழாவில் இன்று சூரசம்ஹாரம் நடைபெற்றது. நாளை முருகன் கோயில், பெரியநாயகி அம்மன் ... மேலும்
 
temple news
காரைக்குடி; கந்த சஷ்டி விழாவை முன்னிட்டு குன்றக்குடி சண்முகநாத பெருமான் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
தூத்துக்குடி; திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் கந்த சஷ்டிவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான  ... மேலும்
 
temple news
முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் கந்த சஷ்டி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar