Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news பவுர்ணமி பூஜை : சிவன் கோயில்களில் ... திருக்கோவிலூர் ஏகாம்பரேஸ்வரருக்கு அன்னாபிஷேகம் திருக்கோவிலூர் ஏகாம்பரேஸ்வரருக்கு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
திருத்தணி சிவன் கோவில்களில் அன்னாபிஷேகம்; பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

16 நவ
2024
07:11

திருத்தணி; திருத்தணி அடுத்தநாபளூர் கிராமத்தில் உள்ள அகத்தீஸ்வரர் சமேத காமாட்சி அம்மன் கோவிலில் நேற்று ஐப்பசி மாத பவுர்ணமி ஒட்டி, காலையில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.


தொடர்ந்து இரவு, 7:00 மணிக்கு, 200 கிலோ பச்சரிசி சமையல் மூலவருக்கு அன்னாபிஷேகம் மற்றும் பல்வேறு காய்கறி, பழங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை நடந்தது. அன்னபிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. திருத்தணி அடுத்த தாடூர் கடலீஸ்வரர் கோவிலில் மூலவருக்கு காலையில் சிறப்பு அபிஷேகம் நடந்தது. மதியம், ஒரு மூட்டை அரிசியால் சாதம் தயாரித்து மூலவருக்கு அன்னாபிஷேகம் நடத்தி வழிப்பட்டனர். திருத்தணி நந்தி ஆற்றங்கரையோரம் உள்ள வீரட்டீஸ்வரர், திருக்குளம்சரவண பொய்கை அருகே உள்ள சிவன் கோவில், பழைய திரவுபதி அம்மன் கோவில் தெருவில் உள்ள சதாசிவலிங்கேஸ்வரர், மத்துார், அகூர் மற்றும் அருங்குளம் ஆகிய பகுதிகளில் உள்ள அகத்தீஸ்வரர் கோவில்களிலும் அன்னாபிஷேகம் நடந்தது. பேரம்பாக்கம் சோளீஸ்வரர், திருப்பாச்சூர் வாசீஸ்வரர், மணவாளநகர் மங்களீஸ்வரர், வெங்கத்துார் ஸ்ரீவேதகிரீஸ்வரி சமேத ஸ்ரீவேதகிரீஸ்வரர், மப்பேடுசிங்கீஸ்வரர் சிவன் கோவில்களில் நேற்று அன்னாபிஷேகம் நடந்தது. மாலை 4:00 மணி முதல் 6:00 மணிக்குள் மூலவருக்கு அன்னம் மற்றும் காய்கறிகளால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து மகாதீபாராதனையும் நடந்தது. கூவம் திரிபுரசுந்தரி சமேத திரிபுராந்தக சுவாமி கோவிலில் நேற்று முன்தினம் அன்னாபிஷேகம் நடந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
அயோத்தி; தீபாவளிக்கு ராம ஜென்மபூமி தயாராகி வருகிறது, ஸ்ரீ ராமர் மந்திரின் முதல் தளத்திலிருந்து ... மேலும்
 
temple news
திண்டுக்கல்; தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு திண்டுக்கல் மாவட்ட கோயில்களில் பைரவருக்கு சிறப்பு வழிபாடு ... மேலும்
 
temple news
கோவை; புரட்டாசி மாதம் கடைசி செவ்வாய் கிழமையை முன்னிட்டு கோவை காட்டூர்  ரங்க கோனார் வீதியில் ... மேலும்
 
temple news
மயிலாடுதுறை ; திருவாவடுதுறை ஆதீன மடத்திற்கு, புதிதாக பொறுப்பேற்றுக்கொண்ட திருப்பனந்தாள் காசி மடத்து ... மேலும்
 
temple news
சூலூர்; மழை வேண்டி அரசூர் கிராம மக்கள், மழைச்சோறு எடுத்து கோவில்களில் வழிபட்டனர்.சூலூர் அடுத்த அரசூர் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar