Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சேவூர் பால சாஸ்தா ஐயப்பன் கோயிலில் ...  விடுமுறை நாள் : ராமேஸ்வரம் கோயிலில் பக்தர்கள் குவிந்தனர் விடுமுறை நாள் : ராமேஸ்வரம் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காரமடை செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு
எழுத்தின் அளவு:
காரமடை செல்வ விநாயகர் கோவில் கும்பாபிஷேகம்; ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

பதிவு செய்த நாள்

17 நவ
2024
06:11

மேட்டுப்பாளையம்; மேட்டுப்பாளையம் அருகே காரமடையில் செல்வ விநாயகர் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

மேட்டுப்பாளையம் அருகே காரமடை மகாத்மா காந்தி சாலை பகுதியில், செல்வ விநாயகர் கோவில் உள்ளது. இக்கோவிலில் பராமரிப்பு பணிகள் முடிந்து, இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையொட்டி நேற்று மாலை 3 மணிக்கு எம்.கே.கே.மோகன் தோட்டம் பகுதியில் இருந்து முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது. மாலை 4.30 மணிக்கு திருவிளக்கு வழிபாடு, புனிதநீர் வழிபாடு, திருமகள் வழிபாடு, புற்று மண் எடுத்தல், முதல் கால வேள்வி பூஜை, இரவு 9 மணிக்கு விமான கலசம் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து நேற்று காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் திருப்பள்ளி எழுச்சி நடைபெற்றது. காலை 6.30 மணிக்கு 2ஆம் கால வேள்வி பூஜையும், 8.30 மணிக்கு திருக்குடங்கள் புறப்பாடு நடைபெற்றது. காலை 9.30 மணிக்கு விமான கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேகத்தை சரவணம்பட்டி கௌமாரமடாலயம் சிரவை ஆதீனம் ராமானந்த குமரகுருபர சுவாமி செய்து வைத்தார். இதில் மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ. செல்வராஜ், காரமடை தாசபளஞ்சிக மகாஜன சங்க தலைவர் கோவிந்தன் உட்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவை வடக்கு மாவட்ட பா.ஜ.,துணை தலைவர் விக்னேஷ் மற்றும் கோவில் கமிட்டியினர் செய்திருந்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மார்கழியின் கடைசி நாளில் போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. “பழையன கழிதலும் புதியன புகுதலும்” என்பது ... மேலும்
 
temple news
புதுச்சேரி: புதுச்சேரி கலைமகள் சத்குரு தியாகராஜ சுவாமியின், 15ம் ஆண்டு ஆராதனை இசை விழா, வேதபுரீஸ்வர் ... மேலும்
 
temple news
பழநி: இரவு 10:00 மணிக்கு மேல் நடக்காதீர் என பழநி வரும் பாதயாத்திரை பக்தர்களுக்கு போலீசார் அறிவுரை வழங்கி ... மேலும்
 
temple news
கும்மிடிப்பூண்டி: சிறுவாபுரி முருகன் கோவிலில் நேற்று, இரண்டரை மணி நேரம் நீண்ட வரிசையில் பக்தர்கள் ... மேலும்
 
temple news
சங்கராபுரம்: பெருமணம் கிராமத்தில் உலக நலன் வேண்டி பெரியாண்டவருக்கு லட்சார்ச்சனை நடந்தது. சங்கராபுரம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar