Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருநாவலூர் பக்தஜனேஸ்வரர் கோவில் ... பெரும்பச்சேரி வேல்முருகன் கோயிலில் வருடாபிஷே விழா பெரும்பச்சேரி வேல்முருகன் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
800 ஆண்டு பழமையான மருந்தீஸ்வரர், பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்
எழுத்தின் அளவு:
800 ஆண்டு பழமையான மருந்தீஸ்வரர், பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேகம்

பதிவு செய்த நாள்

21 நவ
2024
11:11


காஞ்சிபுரம்; உத்திரமேரூர் அருகே 800 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவிலில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது.


காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட நெய்யாடுபாக்கம் கிராமத்தில் 800 ஆண்டுகள் பழமையான மரகதவள்ளி சமேத மருந்தீஸ்வரர் மற்றும் பட்டாபிராமர் கோவில் உள்ளது. இக்கோவிலில் கும்பாபிஷேக  விழா நடைபெற்று 12ஆண்டுகள் நிறைவு பெற்றது. இதையடுத்து இன்று கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவையொட்டி கடந்த இரண்டு நாட்களாக கணபதி ஹோமம், கோ பூஜை ,லட்சுமி ஹோமம் , வாஸ்து சாந்தி, நவகிரக ஹோமம் பூர்ணாஹூதி உள்ளிட்ட யாக கால பூஜைகள் நடைபெற்றது. அதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் தலைமையில் யாக சாலையில் இருந்து கடம் புறப்பட்டு கோவிலை சுற்றி வலம் வந்து விமான கோபுரத்தில், புனித கலச நீர் ஊற்றி தீபாராதனைகள் காண்பித்து கும்பாபிஷேக விழா விமர்சையாக நடந்தது. தொடர்ந்து பக்தர்கள் மேல் புனித நீர் தெளிக்கப்பட்டது. கும்பாபிஷேக விழாவில்  இந்து சமய அறநிலையத் துறை உத்திரமேரூர் சரக ஆய்வாளர் பிரித்திகா, அறங்காவலர் குழு தலைவர் லெனின் மற்றும் கிராம பொதுமக்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
கோவை; மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், கந்தசஷ்டி விழாவின் நிறைவு நாளான இன்று சுப்பிரமணிய சுவாமி, ... மேலும்
 
temple news
பழநி; பழநி, கோயிலில் கந்தசஷ்டி விழாவில் திருக்கல்யாண உற்ஸவம் நடைபெற்றது.பழநி கோயிலில் காப்பு ... மேலும்
 
temple news
அவிநாசி; திருமுருகன் பூண்டி திருமுருகநாதர் கோவிலில் கந்த சஷ்டி நிறைவு விழாவான திருக்கல்யாண உற்சவம் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் கந்த சஷ்டி விழாநிறைவாக சுப்பிரமணிய ... மேலும்
 
temple news
மேட்டுப்பாளையம்; குருந்தமலை குழந்தை வேலாயுத சுவாமி கோவிலில், இன்று திருக்கல்யாணம் உற்சவம் நடைபெற்றது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar