Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கோயில்களின் நகரமாக திகழும் தமிழகம்; ... கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அதிரசம் எடுத்த அய்யப்ப பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவக்கம்
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவக்கம்

பதிவு செய்த நாள்

26 நவ
2024
10:11

பாலக்காடு; குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செப்பை சங்கீத உற்சவம் இன்று துவங்குகிறது.


கேரள மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கோவில் குருவாயூர் கிருஷ்ணர் கோவில். இங்கு எல்லாம் அண்டும் கார்த்திகை மாதம் ஏகாதசி திருவிழா நடப்பது வழக்கம். நடப்பாண்டு திருவிழா வரும் டிச. 11ம் தேதி நடக்க உள்ளது. தையொட்டி உள்ள செம்பை சங்கீத உற்சவம் இன்று தொடங்குகிறது. கோவில் வளாகத்தில் உள்ள மேல்புத்தூர் கலையரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கும் உற்சவத்தை உயர் கல்வி-சமூக நீதித்துறை அமைச்சர் பிந்து துவக்கி வைக்கிறார். நிகழ்ச்சியில் இந்த ஆண்டு செம்பை நினைவு விருது வயலின் கலைஞர் கன்னியாகுமரிக்கு அமைச்சர் வழங்குவார். தொடர்ந்து கன்னியாகுமாரியின் சங்கீதக் கச்சேரி அரங்கேறும். நிகழ்ச்சியில் மாநில அரசின் சிறந்த திரைப்பட பின்னணி பாடகருக்கான விருது பெற்ற வித்யாதரனை கவுரவிக்கின்றனர். 15 நாள் உற்சவத்தில் 3000க்கும் மேற்பட்ட இசைக்கலைஞர்கள் பங்கேற்கின்றனர். முன்னதாக நேற்று மாலை 6:30 மணிக்கு பாலக்காடு செம்பையில் செம்பை வைத்தியநாத பாகவதரின் தம்புராவுடன் வாகன ஊர்வலம் குருவாயூருக்கு புறப்பட்டது. செம்பை வித்யா பீடத் தலைவர் செம்பை சுரேஷ், செயலாளர் கீழத்தூர் முருகனிடமிருந்து குருவாயூர் தேவஸ்தான நிர்வாக குழு தலைவர் விஜயன், நிர்வாகி வினயன் ஆகியோர் அடங்கும் செம்பை சங்கீத உற்சவம் கமிட்டி உறுப்பினர்கள் தம்புராவை பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக மண்ணூர் ராஜகுமாரனுண்ணி குழுவினரின் சங்கீத கச்சேரி நடந்தது. இவருக்கு ஜயதேவன் ஒற்றைப்பாலம் (வயலின்), ஆலுவா கோபாலகிருஷ்ணன் (மிருதங்கம்), வெள்ளிநேழி ரமேஷ் (முகர்சங்கு) ஆகியோர் பக்கவாத்தியம் வாசித்தனர். தம்புராவை இன்று விழா மேடையில் பிரதிஷ்டை செய்ய உள்ளன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar