Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ... திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் கோயிலில் லிங்க வடிவில் 108 சங்காபிஷேகம் திருப்புவனம் புஷ்பவனேஷ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அதிரசம் எடுத்த அய்யப்ப பக்தர்கள்
எழுத்தின் அளவு:
கொதிக்கும் எண்ணெயில் கைவிட்டு அதிரசம் எடுத்த அய்யப்ப பக்தர்கள்

பதிவு செய்த நாள்

26 நவ
2024
10:11

மைசூரு; கெல்லஹள்ளி கிராமத்தில் உள்ள அய்யப்ப பக்தர்கள், கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு அதிரசத்தை எடுத்தனர்.


மைசூரின், கெல்லஹள்ளி கிராமத்தில் பலரும் சபரிமலைக்கு சென்று அய்யப்ப சுவாமியை தரிசிக்க மாலை போட்டுள்ளனர். நேற்று முன்தினம் மண்டல பூஜை நடத்தினர். கிராமத்தின் மூகு மாரம்மா கோவில் வளாகத்தில் கணபதியை பூஜித்து, மண்டல பூஜையை துவக்கினர். மதியம் 12:00 மணிக்கு, அன்னதானம் ஏற்பாடு செய்தனர். சுற்றுப்புற கிராமங்களின் 80,00 பேருக்கு அன்னதானம் வழங்கினர். இரவு 8:00 மணிக்கு அய்யப்ப சுவாமி, கணபதி, சுப்ரமண்யர், மாளிகை புரத்தம்மன், விஷ்ணுவின் போட்டோக்கள் வைத்து, அய்யப்ப சுவாமியின் 18 படிகள் அமைத்து பூஜை செய்தனர். இரவு 11:00 மணிக்கு, கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு அதிரசங்களை எடுக்கும் நிகழ்வு நடந்தது. அய்யப்ப பக்தர்கள் கொதிக்கும் எண்ணெயில் கை விட்டு அதிரசத்தை எடுத்தனர். அதன்பின் தீ மிதி திருவிழா நடந்தது. மாலை அணிந்தவர்கள், பக்தியுடன் தீ மிதித்தனர். நேற்று அதிகாலை 3:00 மணி வரை, பூஜைகள் நடந்தன.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பரமக்குடி: பரமக்குடி எமனேஸ்வரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கூடாரவல்லி விழாவையொட்டி ஊஞ்சல் சேவையில் ... மேலும்
 
temple news
ஹிந்து மதத்தில், கடவுள்களுக்கு பல்வேறு விதமான வழிபாடுகள் நடைமுறையில் உள்ளன. அவற்றில் சில விசித்திரமான ... மேலும்
 
temple news
பெங்களூரை ஐ.டி., நிறுவனங்களின் தலைநகர் என்று கூறுவதுண்டு. இங்கு கப்பன் பூங்கா, லால்பாக் பூங்கா உட்பட, ... மேலும்
 
temple news
பழநி; பழநி முருகன் கோயில் உண்டியல் எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் ரூ.3.59 கோடி காணிக்கையாக கிடைத்தது. ... மேலும்
 
temple news
ஊட்டி: ஊட்டி புதிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஸ்ரீ வேணுகோபாலசுவாமி கோவிலில் கூடாரவல்லி நிகழ்ச்சி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar