Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news நெல்லையப்பர் கோவிலில் சோமவார ... குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் செம்பை சங்கீத உற்சவம் இன்று துவக்கம் குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
கோயில்களின் நகரமாக திகழும் தமிழகம்; கின்னஸ் சைக்கிள் வீரர்
எழுத்தின் அளவு:
கோயில்களின் நகரமாக திகழும் தமிழகம்; கின்னஸ் சைக்கிள் வீரர்

பதிவு செய்த நாள்

26 நவ
2024
10:11

திருப்புவனம்; தமிழகம் கோயில்களின் நகரமாக திகழ்கிறது என நீண்ட தூர சைக்கிள் பயணம் மேற்கொண்டதாக கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்ற ராஜஸ்தான் இளைஞர் பாபு ராம் சௌத்திரி 24, தெரிவித்துள்ளார். மதுரை - பரமக்குடி நான்கு வழிச்சாலை வழியாக தினசரி உள்நாடு மற்றும் வெளிநாட்டு பயணிகள் பலரும் சென்று வருகின்றனர். 


தற்போது சபரிமலை சீசன் தொடங்கியுள்ள நிலையில் பலரும் இப்பாதை வழியாக ராமேஸ்வரம் சென்று வருகின்றனர். நேற்று மதியம் ராமேஸ்வரத்தில் இருந்து சைக்கிளில் தேசிய கொடி கட்டி இளைஞர் ஒருவர் திருப்புவனம் வழியாக நான்கு வழிச்சாலையில் சென்றார். பொதுமக்கள் பலரும் அவரை வரவேற்று வாழ்த்தி அனுப்பினர். அவரிடம் கேட்டபோது : ராஜஸ்தான் மாநிலம் நாக்கூர் என்ற இடத்தைச் சேர்ந்தவன். இந்தியாவில் நீண்ட தூரம் சைக்கிள் பயணம் மேற்கொண்டவர் என கின்னஸ் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றுள்ளேன், சிறுவயதில் இருந்தே சைக்கிள் ஓட்டுவதில் மிகுந்த ஆர்வம் கொண்டு வருகிறேன், சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், நாடு முழுவதும் அந்தந்த சீதோஷ்ண நிலைக்கு ஏற்ற மரங்களை வளர்க்கவும் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறேன். கடந்த 2023 ஏப்ரலில் தொடங்கிய பயணம் பஞ்சாப், ஹரியானா, உத்ரகாண்ட், ஹிமாச்சலபிரதேசம், டெல்லி, உத்தரப்பிரதேசம் கோவா, கர்நாடகா வழியாக தமிழகம் வந்துள்ளேன், தமிழகம் கோயில்களின் மாநிலமாக உள்ளது. எங்கு பார்த்தாலும் கோயில்கள், ராமேஸ்வரத்தில் தரிசனம் முடித்து விட்டு மதுரை மீனாட்சி அம்மனை தரிசிக்க செல்கிறேன், நாள் ஒன்றுக்கு 70கி.மீ., தூரம் வரை பயணம் செய்கிறேன், 2026 ல் எனது பயணம் நிறைவு பெறும் போது 60 ஆயிரம் கி.மீ., தூரத்தை கடந்திருப்பேன், வழி நெடுகிலும் பல்வேறு மாநில மக்களை சந்தித்து பேசியது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் இட்லி,தோசை மிகவும் பிடித்துள்ளது, என்றார்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
தஞ்சாவூர்: தஞ்சாவூர் பெரிய கோவிலில் சித்திரை தேரோட்டம் இன்று கோலாகலமாக நடைபெற்றது. ஆயிரக்கணக்கான ... மேலும்
 
temple news
செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் சித்திரைப் பெருவிழா திருத்தேரோட்டம் வெகு விமர்சையாக ... மேலும்
 
temple news
கோவை :  கோவை மாவட்டம்  காரமடை அரங்கநாத ஸ்வாமி கோவிலில் சித்திரை மாத சுக்ல பட்ச ஏகாதசி முன்னிட்டு ... மேலும்
 
temple news
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில் பூரம் திருவிழாவின் குடை மாற்றம் நிகழ்ச்சி ... மேலும்
 
temple news
 கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி பெருமாள் கோவிலில், சித்திரை பிரம்மோற்சவத்தையொட்டி, சேஷ வாகனத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar