Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news ஆனைமலை மாசாணியம்மன் கோவில் ... திருவதிகை ஆதிகுணபரேஸ்வரர் கோவிலில் பாலாலயம் பூஜை திருவதிகை ஆதிகுணபரேஸ்வரர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை
எழுத்தின் அளவு:
மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேக பாலாலய பூஜை

பதிவு செய்த நாள்

29 நவ
2024
03:11

ஆண்டிபட்டி; ஆண்டிபட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில் கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜைகள் நடந்தது. ஹிந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயில் கும்பாபிஷேகம் 2011ல் நடந்தது. அறநிலையத்துறை, பழனி பாதயாத்திரை பக்தர்கள் குழு, உபயதாரர்கள், தன்னார்வலர்கள் கொண்ட குழுவின் ஆலோசனைக்கு பின் கும்பாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. இன்று நடந்த கும்பாபிஷேகத்திற்கான பாலாலய பூஜையில் ஆண்டிபட்டி எம்.எல்.ஏ., மகாராஜன், ஆண்டிபட்டி ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் லோகிராஜன், பழனி பாதையாத்திரை பக்தர்கள் குழு சார்பில் தண்டபாணி, வஜ்ரவேல், கோயில் செயல் அலுவலர் ஹரிஷ் குமார், ஹிந்து அறநிலையத்துறை ஆய்வாளர் தனலட்சுமி மற்றும் உபயதாரர்கள், தன்னார்வலர்கள் ஆகியோர் முன்னிலை வகித்தனர். 


அறநிலையத் துறையினர் கூறியதாவது: கும்பாபிஷேகத்தின் முதற்கட்டமான பாலாலய பூஜைகளுக்கு பின் ராஜகோபுரம் உட்பட 3 கோபுரங்கள், கொடிமரம், கோயில் கருவறை, பரிவார தெய்வங்கள் உள்ள இடங்கள் ஆகியவற்றை புனரமைக்க அறநிலையத்துறை மற்றும் உபயதாரர்கள் மூலம் ரூ.50 லட்சம் மதிப்பிலான பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. கொடிமரம் மற்றும் கோபுர கலசங்களுக்கு தங்க முலாம் பூச திட்டமிடப்பட்டுள்ளது. கோயில் முன்புறம் சிதிலமடைந்து ஆக்கிரமிப்பில் உள்ள குளத்தை மீட்டு புனரமைக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து பணிகளையும் இன்னும் சில மாதங்களில் முடித்தபின் கும்பாபிஷேகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். இவ்வாறு கூறினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பாலக்காடு: கேரள மாநிலத்தில், பிரசித்தி பெற்ற திருச்சூர் பூரம் திருவிழா இன்று துவங்கியது.கேரள மாநிலம் ... மேலும்
 
temple news
சென்னை: சித்திரை பெருவிழாவில், வெள்ளி ரிஷப வாகனத்தில் காரணீஸ்வரர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ... மேலும்
 
temple news
கும்பகோணம்: கும்பகோணம் பெரியநாயகி உடனாய நாகேஸ்வரர் கோயில் சோழர் காலத்துக் கோயிலாகும். சூரியனின் சாபம் ... மேலும்
 
temple news
பிரான்மலை: பிரான்மலை குயிலமுதாம்பிகை திருக்கொடுங்குன்றநாதர் கோயிலில் திருக்கல்யாணம் நடந்தது.சங்க ... மேலும்
 
temple news
காரமடை: பிரசித்தி பெற்ற கோவை மாவட்டம் காரமடை அரங்கநாதசுவாமி திருக்கோவில் ஸ்ரீ ராம நவமி உற்சவம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar