Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சீர்காழி சட்டைநாதர் கோவிலில் ... திருப்புத்தூர் திருத்தளிநாதர் கோயிலில் சோமவார 108 சங்காபிஷேகம் திருப்புத்தூர் திருத்தளிநாதர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருச்செந்தூர் கடற்கரையில் 2 கல்வெட்டுகள் கண்டெடுப்பு
எழுத்தின் அளவு:
திருச்செந்தூர் கடற்கரையில் 2 கல்வெட்டுகள் கண்டெடுப்பு

பதிவு செய்த நாள்

03 டிச
2024
10:12

திருச்செந்தூர்; திருச்செந்தூரில் கடல் உள்வாங்கியதால் 2 கல்வெட்டுகள் கண்டெடுக்கப்பட்டன.


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் முன்பாக கடற்கரையில், பவுர்ணமி, அமாவாசை தினங்களில் கடல் நீர் உள்வாங்குவது வழக்கம். கடந்த சில தினங்களாக 80 அடி தூரத்துக்கும் உள்வாங்கியதால் பாறைகள் பாசி படர்ந்து பச்சை நிறமாக தெரிந்தன. கடல் உள்வாங்கிய பகுதியில் 4 அடி உயரம் கொண்ட பெரிய கல்வெட்டு தென்பட்டுள்ளது. அதை பக்தர்கள் மீட்டு கடல்பாறை மீது வைத்து சென்றனர். அதில் தமிழ் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக தொல்லியல் துறை பேராசிரியர்கள் சுதாகர் மதிவாணன் ஆய்வு மேற்கொண்டனர்.  கல்வெட்டைப் படியெடுத்து, மைதா மாவு பூசி படித்தனர். அதில் மாதா தீர்த்தம் உள்ளிட்ட தீர்த்தங்கள் குறித்து தகவல்கள் உள்ளன. திருச்செந்தூரில் தற்போது நாழிக்கிணறு தீர்த்தம் மட்டுமே பிரசித்தமாக உள்ளது. ஆனால் கடற்கரையில் 24 தீர்த்தங்கள் இருந்துள்ளன என்பது செவி வழிச் செய்தியாக இருந்தது. தற்போது கல்வெட்டு மூலம் உறுதியாகி உள்ளது. கல்வெட்டை முழுமையாக படித்தால் புதிய தகவல்கள் தெரிய வரலாம்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காரமடை; புரட்டாசி மாத ஐந்தாம் சனிக்கிழமை வைபவம் காரமடை அரங்கநாதர் சுவாமி திருக்கோவிலில் இன்று நடந்தது ... மேலும்
 
temple news
திருப்பதி; திருப்பதி வெங்கடாஜலபதி கோயிலுக்கு செம்பு உண்டி நன்கொடையாக வழங்கப்பட்டது.நேற்று ... மேலும்
 
temple news
திருப்புவனம்; திருப்புவனம் அருகே மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலில் நேற்று ஏலத்தில் சேலை வாங்க ... மேலும்
 
temple news
செஞ்சி: மேல்மலையனுாரில் நடக்க உள்ள அமாவாசை ஊஞ்சல் உற்சவத்திற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ... மேலும்
 
temple news
உடுமலை: திருமூர்த்திமலைப்பகுதிகளில் மழை பெய்து வருவ தால், பாதுகாப்பு கருதி பஞ்சலிங்கம் அருவிக்கு ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar