Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news புஷ்ப அலங்காரத்தில் அன்னூர் கரி ... திருச்சானூர் பிரம்மோற்சவம்; கருட வாகனத்தில் பத்மாவதி தாயார் வீதி உலா திருச்சானூர் பிரம்மோற்சவம்; கருட ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
சிறப்புலி நாயனார் குருபூஜை விழா; இறைவனுக்கு அன்னம்பாலிப்பு நிகழ்வு
எழுத்தின் அளவு:
சிறப்புலி நாயனார் குருபூஜை விழா; இறைவனுக்கு அன்னம்பாலிப்பு நிகழ்வு

பதிவு செய்த நாள்

04 டிச
2024
10:12

மயிலாடுதுறை; சிறப்புலி நாயனார் ஆயிரம் பேருக்கு அன்னதானம் அளிக்கும் போது இறைவன் ஆயிரத்தில் ஒருவராக தோன்றிய புரான நிகழ்வுபடி அன்னம்பாலிப்புவிழா, சிறப்புலி நாயனார்குருபூஜை விழா நடைபெற்றது;- தருமபுரம் ஆதீனம் பங்கேற்று விழாவை தொடங்கி வைத்து தரிசனம் செய்தார்.


மயிலாடுதுறை மாவட்டம் ஆக்கூரில் பழமை வாய்ந்த ஸ்ரீவாள் நெடுங்கண்ணி சமேத ஸ்ரீதான்தோன்றீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. 3 தலவிருட்ச மரம் உள்ள இந்த இடத்தில் கோச்செங்கட் சோழனால் கோயில் கட்டப்பட்டபோது ஒருநாள், கட்டிய சுவர் மறுநாளே இடிந்து விழுந்து வந்ததால் ஆயிரம் அந்தணர்களுக்கு 48 நாட்களுக்கு அன்னதானம்’ செய்தால் குறைபாடு நீங்கும் என்று இறைவன் சொல்ல அதன்படி 64 நாயன்மார்களில் ஒருவரான சிவ பக்தர் சிறப்புலி நாயனார் தினமும் ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கினார். 999 பேர் சாப்பிட்டனர். இதனால் இறைவனிடம் வேண்ட 48வது நாளில் ஆயிரத்தில் ஒருவராக இறைவன் உணவருந்தி நாயனாருக்கு காட்சியளித்த புராண நிகழ்வு ஆண்டுதோறும் கார்த்திகை மாதத்தில் நடைபெறும் ஆயிரத்தொருவருக்கு அன்னம்பாலிப்பு திருவிழாவும், சிறப்புலி நாயனார் குருபூஜை விழாவும் புராண நிகழ்வுபடி இன்று நடைபெற்றது. இதனை முன்னிட்டு வாள் நெடுங்கண்ணி அம்மன் மற்றும்  தான்தோன்றீஸ்வரருக்கு பால் பன்னீர் இளநீர் பஞ்சாமிர்தம் சந்தனம் திரவிய பொடி உள்ளிட்ட 16 வகை பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. ஆயிரத்தில் ஒருவராக தொன்றிய இறைவன் சிறப்புலி நாயனார் உடன் கோயில் பிரகாரம் சுற்றி வந்து எழுந்தருள செய்யப்பட்டு ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை தருமபுரம் ஆதீனம் 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள்  தொடங்கி வைத்து சுவாமி தரிசனம் செய்தார். தருமபுர ஆதீன கட்டளை தம்பிரான் சுவாமிகள் சிவனடியார் கூட்டத்தினர் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்து அன்னதானத்தில் பங்கேற்று உணவருந்தினர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
காஞ்சிபுரம்; காஞ்சிபுரம் குமரக்கோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில், வாரந்தோறும் செவ்வாய் கிழமைகளில், ... மேலும்
 
temple news
திருப்பதி: திருமலையில், இன்று பாரிவேட்டை உற்சவம் நடைபெற்றது. திருமலையில், பார்வேட்டு மண்டபத்தில், ... மேலும்
 
temple news
ஸ்ரீரங்கம்: அரங்கநாத சுவாமி கோவிலில்  பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஸ்ரீரங்கம் கோயிலில் நேற்று ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை;  மாட்டுபொங்கல் முன்னிட்டு, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில், ராஜகோபுரம் அருகில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,  உலகபுகழ் பெற்ற, தஞ்சாவூர் பெரியகோவிலில் பொங்கல் பண்டிகையான நேற்று (ஜன.14) மாலை, நந்தியம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar