Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சத்திரம் புல்மேடு வழியாக 18 நாட்களில் ... சபரிமலையில் ஐயப்பனுக்கு அஷ்டாபிஷேகம் பக்தர்களுக்கு வசதி சபரிமலையில் ஐயப்பனுக்கு ...
முதல் பக்கம் » ஐயப்பன் செய்திகள்
சபரிமலையில் 18 ம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள்; இது வரை 17 லட்சம் பக்தர்கள் தரிசனம்
எழுத்தின் அளவு:
சபரிமலையில் 18 ம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 80 பக்தர்கள்; இது வரை 17 லட்சம் பக்தர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்

09 டிச
2024
10:12

கம்பம்; சபரிமலையில் கூட்டம் அதிகரித்து வரும் நிலையில் பதினெட்டாம்படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 80 பக்தர்கள் செல்கின்றனர். கூட்டத்தை சமாளிக்க கூடுதல் போலீசார் நியமனம் செய்யப் பட்டுள்ளனர்.

சபரிமலை ஐயப்பன் கோயில் மகர விளக்கு மண்டல பூஜை சீசனில் இதுவரை அதாவது கடந்த சனிக்கிழமை வரை 17 லட்சம் பக்தர்கள் தரிசனம் செய்துள்ளதாக - தேவசம் போர்டு அறிவித்துள்ளது . மேலும் நாளுக்கு நாள் கூட்டம் அதிகரித்து வருவதால் கூட்ட மேலாண்மை திட்டத்தை போலீசார் மாற்றி அமைத்துள்ளனர். நான்கு பிரிவுகளாக 1847 போலீஸ் அதிகாரிகள், சன்னிதானத்தில் 952, பம்பையில் 515, நிலக்கல்லில் 380 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். இதில் அதிக நெருக்கடி உள்ள 18 ம் படியில் போலீசாரை கூடுதலாக நியமனம் செய்து, பக்தர்கள் சிரமமின்றி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 30 நிமிடங்களுக்கு ஒரு முறை 18 ம் படியில் பணியில் உள்ள போலீசார் கழற்சி முறையில் மாற்றப்படுகின்றனர். 18 ம் படி வழியாக ஒரு நிமிடத்திற்கு 70 முதல் 80 பக்தர்கள் செல்கின்றனர். தற்போது பதினெட்டாம் படி பணியில் உடல் தகுதி மற்றும் வலிமை கொண்ட 135 போலீசார் 3 குழுக்களாக பிரிக்கப்பட்டு பணியில் உள்ளனர். ஒவ்வொரு குழுவிலும் 45 பேர் உள்ளனர். மேலும் அந்த குழுவை 15 பேர் கொண்ட 3 உபகுழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளனர். , ஒவ்வொரு குழுவும் 15 நிமிட பணி, 30 நிமிட ஓய்வு என்ற அடிப்படையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர். நான்கு மணி நேரத்திற்கு ஒரு முறை அந்த 45 பேர் கொண்ட குழு சுழற்சி முறையில் மாறும். இந்நிலையில் மகர விளக்கு பூஜையன்று கூட்டம் அதிகமாகும் என்பதால் பதினெட்டாம் படி பணியில் 180 போலீசாரை நியமிக்கவும்: அந்த 180 பேர்களும் மேலே சொன்னது போன்று 60 பேர் கொண்ட 3 குழுக்கள், அதிலிருந்து 20 பேர் கொண்ட 3 குழுக்களாக பிரிந்து பணி மேற்கொள்ள போலீஸ் தலைமை முடிவு செய்துள்ளது. 18 ம் படி வழியாக பக்தர்கள் சிரமமின்றியும், அதே சமயம் வேகமாகவும் சென்று சுவாமியை தரிசிக்க போலீசார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 
மேலும் ஐயப்பன் செய்திகள் »
temple news
சபரிமலை; சபரிமலையில் நாளை மகரஜோதி தரிசனம் நடக்கிறது. காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் ... மேலும்
 
temple news
சபரிமலை: சபரிமலையில் இன்று(ஜன.,14) மகரஜோதி தரிசனம் காலையில் மகர சங்கரம பூஜையும், மாலையில் திருவாபரணங்கள் ... மேலும்
 
temple news
சபரிமலை; ஆகாயத்தில் கருடன் வட்டமிட்டு பறக்க, பக்தர்களின் சரண கோஷம் விண்ணைத் தொட பந்தளத்தில் இருந்து ... மேலும்
 
temple news
சபரிமலை:: சபரிமலையில் மகரஜோதிக்கு முன்னோடியாக எருமேலியில் இன்று பேட்டை துள்ளல் நடக்கிறது. நாளை ... மேலும்
 
temple news
சபரிமலை; ‘சபரிமலையில் ஜன.14 ஜன. 18 வரை திருவாபரணம் அணிந்த ஐயப்பனை பக்தர்கள் தரிசிக்க முடியும்’’ என்று ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   ஐயப்ப தரிசனம் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2025 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar