Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news கொடிசியா திருப்பதி வெங்கடாஜலபதி ... மானாமதுரை சீரடி சாய் பாபா கோயிலில் வருடாபிஷேக விழா மானாமதுரை சீரடி சாய் பாபா கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி உற்சவம் கோலாகலம்; யானை மீது சுவாமி உலா
எழுத்தின் அளவு:
குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் ஏகாதசி உற்சவம் கோலாகலம்; யானை மீது சுவாமி உலா

பதிவு செய்த நாள்

11 டிச
2024
02:12

பாலக்காடு; கேரள மாநிலத்தின் பிரசித்தி பெற்ற, குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில், கார்த்திகை மாதத்தில் ஏகாதசி உற்சவம் கொண்டாடப்பட்டு வருகிறது. 


நடப்பாண்டு ஏகாதசி உற்சவம் இன்று நடந்தது. காலை, 7:00 மணிக்கு, கிழக்கூட்டு சசி மாரார் தலைமையில், செண்டை மேளம் முழங்க, இந்திரசென் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார். காலை, 9:00 மணிக்கு, பார்த்தசாரதி கோவிலுக்கு, குனிச்சேரி அனியன் மாரார் தலைமையில், பஞ்சவாத்தியம் முழங்க, கோகுல் என்ற யானை மீது உற்சவர் எழுந்தருளினார். தொடர்ந்து அன்னதானம் நடந்தது. இதில், 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர். ஏகாதசி நோன்பு இருக்கும் பக்தர்களுக்கு, சிறப்பு கோதுமை சாப்பாடு மற்றும் கிழங்கு வகை, பயிர் வகை பிரசாதங்களும் வழங்கப்பட்டது. ஏகாதசி உற்சவத்தையொட்டி, நேற்று அதிகாலை முதல், பக்தர்கள் தரிசனத்திற்காக திறக்கப்பட்ட நடை, நாளை (12ம் தேதி) காலை, 7:00 மணிக்கு அடைக்கப்படும். பின்னர் வழக்கமான பூஜைகளுக்கு பிறகு, மாலை, 3:30 மணிக்கு பக்தர்கள் தரிசனத்திற்கு நடை திறக்கப்படும். ஏகாதசி உற்சவம் 13ம் தேதி நிறைவுபெறும். விழாவையொட்டி, கடந்த நவ., 26ம் தேதி, கோவில் முன்பாக உள்ள மேல் ப்புத்தூர் கலையரங்கில் துவங்கிய, செம்பை சங்கீத உற்சவம், இன்று இரவு, 10:00 மணிக்கு செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பிடித்தமான கீர்த்தனைகள் பாடலுடன் நிறைவடைகிறது. இந்த 15 நாள் உற்சவத்தில், மூவாயிரத்திற்கும் மேலான கலைஞர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில், சிறப்பு அலங்காரத்தில் வெள்ளித்தேரில் ... மேலும்
 
temple news
மதுரை: தெப்பக்குளம் முக்தீஸ்வரர் கோயிலில், சிவலிங்கத்தை தழுவி, தரிசிக்க சூரியக்கதிர்கள் துவாரங்கள் ... மேலும்
 
temple news
 டேராடூன்: உத்தரகண்டில் உள்ள கங்கோத்ரி, யமுனோத்ரி, பத்ரிநாத், கேதார்நாத் ஆகிய நான்கு கோவில்களில் ... மேலும்
 
temple news
ராமேஸ்வரம்; ராமேஸ்வரம் கோயில் ஓய்வு கூடம் முன்பு டூவீலர்களை நிறுத்தி ஆக்கிரமித்து உள்ளதால், பக்தர்கள் ... மேலும்
 
temple news
பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, ஜமீன் ஊத்துக்குளி மாகாளியம்மன் கோவிலில் கடந்த, 24ம் தேதி சக்தி கும்பம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar