Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news அன்னூர் கரி வரதராஜ பெருமாள் ... தென்காசி வந்த அச்சன்கோவில் ஐயப்பன் திருஆபரணப் பெட்டிக்கு வரவேற்பு தென்காசி வந்த அச்சன்கோவில் ஐயப்பன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
திருத்தணி முருகர் மலைக்கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தம் 50 கிலோ பறிமுதல்
எழுத்தின் அளவு:
திருத்தணி முருகர் மலைக்கோவிலில் காலாவதியான பஞ்சாமிர்தம் 50 கிலோ பறிமுதல்

பதிவு செய்த நாள்

14 டிச
2024
03:12

திருத்தணி; திருத்தணி முருகர் மலைக்கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து மூலவரை தரிசித்து செல்கின்றனர். மலைக்கோவிலில், 10க்கும் மேற்பட்ட கடைகள் கட்டி கோவில் நிர்வாகம் ஆண்டுக்கு ஒரு முறை ஏலம் விடப்படுகிறது. இந்த கடைகளை ஏலம் எடுத்தவர்கள் பூஜை பொருட்கள், பஞ்சாமிர்தம் மற்றும் முருகர் படங்கள், கயிறுகள் விற்பனை செய்கின்றனர். குறிப்பாக பஞ்சாமிர்தம், கால் கிலோ முதல், ஒன்றரை கிலோ வரை பிளாஸ்டிக் டப்பாவில் அடைத்து பக்தர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது. இதை பக்தர்கள் ஆர்வத்துடன் வாங்கிச் செல்கின்றனர். இந்நிலையில், இரு நாட்களாக பஞ்சாமிர்தம் வாங்கும் பக்தர்கள், பஞ்சாமிர்தம் கெட்டு போயும், காலாவதியான பஞ்சாமிர்தம் விற்பனை செய்வதாக ஹிந்து சமய அறநிலை துறை ஆணையர் அலுவலகத்திற்கு புகார் தெரிவித்தனர். இதையடுத்து, இன்று திருத்தணி கோவில் இணை ஆணையர் ரமணி மற்றும் கோவில் மேற்பார்வையாளர்கள் மலைக்கோவிலில் பஞ்சாமிர்தம் விற்கப்படும் கடைகளில் சோதனை நடத்தினர். அப்போது பஞ்சாமிர்தம் டப்பாவில் தயாரிப்பு தேதி மற்றும் காலாவதியாகும் தேதி ஆகியவை குறிப்பிடப்படவில்லை. மேலும் பஞ்சாமிர்தம் கெட்டு போய் இருந்தது. இதையடுத்து, மொத்தம், 50 கிலோ பஞ்சாமிர்தம் டப்பாக்கள் பறிமுதல் செய்து கோவில் ஊழியர்கள் கொண்டு சென்றனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
பங்குனி மாதம் பிறக்கும் நேரத்தில் பெண்கள் மேற்கொள்ளும் விரதம் காரடையான் நோன்பு. இந்த நாளில் ... மேலும்
 
temple news
தஞ்சாவூர்,- தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் பிரசித்தி பெற்ற சாரங்கபாணி கோவில் உள்ளது. 108 ... மேலும்
 
temple news
நத்தம்; நத்தம் மாரியம்மன் கோவில் மாசி பெருந்திருவிழாவில் பூ பல்லக்கில் அம்மன் நகர்வலம் வரும் ... மேலும்
 
temple news
திருவண்ணாமலை,; திருவண்ணாமலையில், இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர் மற்றும் வருண் ... மேலும்
 
temple news
திருப்புத்தூர்; கல்லல் ஒன்றியம் கண்டரமாணிக்கம் மாணிக்க நாச்சியம்மன் கோயிலில் மகா சண்டி மகாயாகம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar