Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news சஞ்சீவி மலையில் மார்கழி படி பூஜை; ... திருத்தணி முருகன் கோவிலில் தனுர் மாத உற்சவம் துவக்கம் திருத்தணி முருகன் கோவிலில் தனுர் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பண்ணாரி அம்மன் அருள்பாலிப்பு
எழுத்தின் அளவு:
அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பண்ணாரி அம்மன் அருள்பாலிப்பு

பதிவு செய்த நாள்

17 டிச
2024
10:12

பெ.நா.பாளையம்; துடியலூர் அருகே உருமாண்டாம்பாளைத்தில் கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பண்ணாரி அம்மன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


உருமாண்டாம்பாளையத்தில் பழமையான பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு கார்த்திகை பவுர்ணமியை ஒட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. பண்ணாரி அம்மன் அர்த்தநாரீஸ்வரர் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார். கோவிலை ஒட்டி உள்ள மாப்பிள்ளை விநாயகருக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. வில்வமரத்துக்கு சுற்று பூஜை நடந்தது. இதில், கோவில் பூசாரி வாயில் துணியைக் கட்டி, குண்டத்தில் கற்பூரம் ஏற்றி, நிலாவுக்கு சிறப்பு பூஜைகள் செய்தார். கண்ணாடி வைத்து மாலைகள் சூட்டி கண்ணாடி வழியாக நிலவை தரிசனம் செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன. தீப விளக்கு பூஜைகளும் நடந்தன. பூஜையில் வைக்கப்பட்ட எலுமிச்சம்பழம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது. அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சியில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
சஷ்டி முருகனை வழிபட மிகவும் முக்கியமான விரத நாளாகும். கந்தனை வழிபட கஷ்டங்கள் தவிடு பொடியாகும். ... மேலும்
 
temple news
சாணார்பட்டி; சாணார்பட்டி அருகே கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோவிலில் உலக நன்மை வேண்டி நடந்த ... மேலும்
 
temple news
பெரம்பலுார்: வீடு கட்ட, பில்லர் அமைக்க தோண்டிய குழியில், பித்தளை பெருமாள் சிலை மற்றும் பூஜை பொருட்கள் ... மேலும்
 
temple news
வடவள்ளி: மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில், நாளை முதல் கோவில் வளாகத்திற்குள் மொபைல் போன் ... மேலும்
 
temple news
 காஞ்சிபுரம் பிள்ளையார்பாளையம் கன்னியம்மன் கோவில் கும்பாபிஷேகம் நேற்று வெகுவிமரிசையாக நடந்தது. ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar