Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news செந்துார அலங்காரத்தில் செஞ்சி ... ஸ்ரீரங்கத்தில் பெண்வேடமிட்டு பெருமாள் நம்மாழ்வாரை ஆட்கொள்ளும் திருக்கைத்தல சேவை ஸ்ரீரங்கத்தில் பெண்வேடமிட்டு ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
மாலை கோவிலில் நோய் நீங்க உருவ பொம்மை வைத்து வழிபாடு
எழுத்தின் அளவு:
மாலை கோவிலில் நோய் நீங்க உருவ பொம்மை வைத்து வழிபாடு

பதிவு செய்த நாள்

17 ஜன
2025
10:01

கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, சிங்கையன்புதூர் மாலை கோவிலில் காணும் பொங்கல் மாடுகளை ஊர்வலமாக அழைத்து வந்து நோய் நீங்க உருவ பொம்மை வைத்து விவசாயிகள் வழிபட்டனர்.


கிணத்துக்கடவு, சிங்கையன்புதூரில் உள்ள மாலை கோவிலில் காணும் பொங்கலையொட்டி கிணத்துக்கடவு மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் கால்நடைகளுக்கு நோய் ஏற்படாமல் இருக்க கோவில் வளாகத்தின் முன்பு கால்நடை உருவ பொம்மை வாங்கி வைத்து வழிபடுவது வழக்கம். இவ்வாறு செய்தால் கால்நடைகள் நோய் நீங்குவதாக அப்பகுதி மக்களின் நம்பிக்கையாக உள்ளது. பொங்கல் துவங்கியதில் இருந்து மூன்று நாட்கள் மாடுகள் கருவுற்றுப் பிறந்தால் அந்த மாட்டினை சாமிக்கு நேர்ந்து விடுவது வழக்கம். இதைத்தொடர்ந்து சிங்கையன்புதூர், கல்லாபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராம மக்கள் 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். மேலும், பொங்கல் அன்று பிறந்த மாட்டினை அலங்காரம் செய்து மேளதாளத்துடன் ஊர்வலமாக கோவிலை சுற்றி அழைத்து வந்து விவசாயிகள் சுவாமி தரிசனம் செய்து வழிபட்டனர். கோவில் வளாகத்தில் வள்ளி கும்மியாட்டம், குழந்தைகளுக்கான, ராட்டினம் போன்ற விளையாட்டுகள் இடம்பெற்றிருந்தது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
உடுமலை  ஓம் சக்தி பராசக்தி கோசத்துடன் உடுமலை மாரியம்மன் கோவில் திருவிழாவையொட்டி தேரோட்டம் ... மேலும்
 
temple news
பழநி: பழநி கோயில் நிர்வாகத்தின் கீழ் செயல்படும் லட்சுமி நாராயண பெருமாள் கோயிலில் சித்திரை திருவிழா ... மேலும்
 
temple news
 சபரிமலை: சபரிமலையில் சித்திரை விஷு கனி தரிசனம் ஏப்., 15ம் தேதி அதிகாலை நடைபெறும் என திருவிதாங்கூர் ... மேலும்
 
temple news
  பெருமாநல்லுார்: தொரவலுார், கோட்டை முனியப்ப சுவாமி கோவில் பொங்கல் விழா நடந்தது. கிடா வெட்டி பக்தர்கள் ... மேலும்
 
temple news
மும்பை: மும்பை, மருபாய் கவுன்தேவி மந்திர் மகா கும்பாபிஷேகம் இன்று காஞ்சி காமகோடி பீடம் ஸ்ரீ சங்கர ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2026 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar